செய்திகள் மலேசியா
சாலை பகடிவதை: சிங்கப்பூர் காரின் உரிமையாளரைத் தேடும் ஜொகூர் போலீஸ்
ஜொகூர் போலீஸ்
ஜொகூர்பாரு:
சாலையில் ஒரு காரின் கண்ணாடியை உடைத்ததாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் பதிவு எண்ணைக் கொண்ட காரின் ஓட்டுநரை ஜொகூர் மாநிலக் போலீஸ்படையினர் தேடி வருகின்றனர்.
மலேசியாவின் வடக்கு-கிழக்கு விரைவுச்சாலையில் வடக்கே சென்றுகொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை நடந்த சம்பவம் குறித்து புகார் கொடுக்கப்பட்டதாக ஜொகூர் மாநில போலீஸ் தலைவர் எம். குமார் தெரிவித்தார்.
இச் சம்பவம் பதிவானதாகக் கருதப்படும் 54 வினாடிக் காணொலியை முகநூல் பயனர் ஒருவர் பகிர்ந்துகொண்டார்.
அந்தக் காணொலி குறைந்தது 26,000 முறை பார்க்கப்பட்டது, 3,000 முறை பகிரப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 18, 2025, 8:25 pm
பேராளர் மாநாட்டில் ஜாஹிட்டை விமர்சித்ததற்காக மஇகா தலைவரை ஜம்ரி சாடினார்
November 18, 2025, 8:22 pm
ஈசிஆர்எல் கட்டுமான இடிபாடுகளில் சிக்கி நொறுங்கிய கார்: பெண் உயிர் தப்பினார்
November 18, 2025, 8:21 pm
நாங்கள் மஇகாவை சந்தித்து விவாதிப்போம்: முஹம்மது ஹசான்
November 18, 2025, 8:20 pm
மகளுக்காக கடைசியில் இந்திரா காந்தியை வீதி போராட்டத்தில் தள்ளியது தான் மிச்சம்: சிவசுப்பிரமணியம் சாடல்
November 18, 2025, 4:56 pm
பெர்சத்து தலைவர்கள் கூடுவதால் டான்ஸ்ரீ மொஹைதின் வீடு இன்றிரவு ஒரு பரபரப்பான இடமாக மாறும்?
November 18, 2025, 3:41 pm
குஸ்கோப் நிதி திட்டங்களின் கீழ் 12,645 இந்திய தொழில்முனைவர்கள் பயன் பெற்றனர்: டத்தோஸ்ரீ ரமணன்
November 18, 2025, 3:38 pm
மலர்விழி தி.ப.செழியன் எழுதிய நிலவாற்றுப்படை நூல் டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் வெளியீடு காண்கிறது
November 18, 2025, 3:30 pm
மலேசிய மக்களின் தரவு பாதுகாப்பானது; MyGov சூப்பர் செயலி தனிப்பட்ட தகவல்களைச் சேமிக்காது: கோபிந்த் சிங் உறுதி
November 18, 2025, 11:23 am
நாட்டில் பெரும்பான்மையானவர்கள் செயற்கை போதை மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்: டத்தோஸ்ரீ சைபுடின்
November 18, 2025, 11:22 am
