செய்திகள் மலேசியா
தேசிய முன்னணியைவிட்டு வெளியேறும் எண்ணம் மசீசவுக்கு இல்லை: வீ கா சியோங்
கோலாலம்பூர்:
தேசிய முன்னணியை விட்டு வெளியேறும் எண்ணம் மசீசவுக்கு இல்லை.
மசீச தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் இதனை கூறினார்.
தேசிய முன்னணியில் ஒரு உறுப்பு கட்சியாக மசீச அப்படியே இருக்கும். மேலும் எங்களுக்கிடையில் எந்தவித மோதல்களும் இருக்காது.
தேசிய முன்னணியின் இணை நிறுவனர் என்ற முறையில் மசீச வலுவான, அசைக்க முடியாத கூட்டணி உணர்வைக் கொண்டுள்ளது.
இது தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவது என்ற கேள்விக்கே இடமில்லை.
நேற்று நடைபெற்ற அம்னோ 2025 பொதுப் பேரவையில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது டத்தோஸ்ரீ வீ கா சியோங் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 4, 2026, 10:16 am
நெடுஞ்சாலையா அல்லது பந்தயப் பாதையா? ; அதிகரிக்கும் இரவு விபத்து
March 4, 2026, 10:14 am
துர்நாற்றம் வீசிய பூட்டப்பட்ட வீட்டிற்குள் இருந்து இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன
March 3, 2026, 11:34 pm
கோலாலம்பூர்-ஜெட்டா, மதீனா இருவழி விமான சேவைகள் தற்காலிகமாகத் தொடங்கப்படுகிறது: மலேசிய ஏர்லைன்ஸ்
March 3, 2026, 10:36 pm
இணைய மோசடிகள் குறித்த கல்விக்கு முன்னுரிமை அளிக்க பிரதமர் வலியுறுத்தல்
March 3, 2026, 10:33 pm
லஞ்ச வழக்கில் போலிஸ் போக்குவரத்து அதிகாரி கைது
March 3, 2026, 10:18 pm
மலேசியா குடும்பக் கட்சிக்கும் எனது கொள்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: இஸ்மாயில் சப்ரி
March 3, 2026, 10:17 pm
