செய்திகள் மலேசியா
தேசிய முன்னணியைவிட்டு வெளியேறும் எண்ணம் மசீசவுக்கு இல்லை: வீ கா சியோங்
கோலாலம்பூர்:
தேசிய முன்னணியை விட்டு வெளியேறும் எண்ணம் மசீசவுக்கு இல்லை.
மசீச தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் இதனை கூறினார்.
தேசிய முன்னணியில் ஒரு உறுப்பு கட்சியாக மசீச அப்படியே இருக்கும். மேலும் எங்களுக்கிடையில் எந்தவித மோதல்களும் இருக்காது.
தேசிய முன்னணியின் இணை நிறுவனர் என்ற முறையில் மசீச வலுவான, அசைக்க முடியாத கூட்டணி உணர்வைக் கொண்டுள்ளது.
இது தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவது என்ற கேள்விக்கே இடமில்லை.
நேற்று நடைபெற்ற அம்னோ 2025 பொதுப் பேரவையில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது டத்தோஸ்ரீ வீ கா சியோங் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 17, 2026, 2:24 pm
வெற்றி மடானி திட்டம் இந்திய சமுதாயத்தை மேம்படுத்துவதுடன் உருமாற்றும்: டத்தோஸ்ரீ ரமணன் நம்பிக்கை
January 17, 2026, 2:21 pm
நிபோங் திபாலில் மிக அருகில் இருந்து சுட்டதால் ஆடவர் மரணம்
January 17, 2026, 11:08 am
ஜாஹித் ஹமிதியின் ‘ரூமா பங்சா’ யோசனைக்கு அம்னோ வரவேற்பு
January 17, 2026, 11:01 am
பொங்கல் விழாக்கள் மக்களிடையே ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துகிறது: குணராஜ்
January 17, 2026, 10:57 am
மஇகா, மசீச முகம் சுளிப்பதை நிறுத்திவிட்டு தேசிய முன்னணியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும்: ஜாஹித்
January 16, 2026, 11:24 pm
