செய்திகள் மலேசியா
பொங்கல் விழாக்கள் மக்களிடையே ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துகிறது: குணராஜ்
கிள்ளான்:
பொங்கல் விழாக்கள் மக்களிடையே ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துகிறது என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் கூறினார்.
செந்தோசா சட்டமன்ற தொகுதி மக்கள் சேவை மையத்துடன் இணைந்து நகராண்மைக் கழக உறுப்பினர்கள் பொங்கல் விழாவை நடத்தினர்.
பண்டார் செந்தோசாவில் நடைபெற்ற இந்த பொங்கல் விழா சுற்று வட்டாரத்தில் இருந்து மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர்.
குறிப்பாக பல்லினங்களைச் சேர்ந்த மக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு இதுபோன்ற பொங்கல் விழாக்கள் முக்கிய காரணமாக உள்ளது.
ஆக பொங்கல் விழாக்கள் பரவலாக நடத்தப்பட வேண்டும்.
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று குணராஜ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 4, 2026, 10:16 am
நெடுஞ்சாலையா அல்லது பந்தயப் பாதையா? ; அதிகரிக்கும் இரவு விபத்து
March 4, 2026, 10:14 am
துர்நாற்றம் வீசிய பூட்டப்பட்ட வீட்டிற்குள் இருந்து இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன
March 3, 2026, 11:34 pm
கோலாலம்பூர்-ஜெட்டா, மதீனா இருவழி விமான சேவைகள் தற்காலிகமாகத் தொடங்கப்படுகிறது: மலேசிய ஏர்லைன்ஸ்
March 3, 2026, 10:36 pm
இணைய மோசடிகள் குறித்த கல்விக்கு முன்னுரிமை அளிக்க பிரதமர் வலியுறுத்தல்
March 3, 2026, 10:33 pm
லஞ்ச வழக்கில் போலிஸ் போக்குவரத்து அதிகாரி கைது
March 3, 2026, 10:18 pm
மலேசியா குடும்பக் கட்சிக்கும் எனது கொள்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: இஸ்மாயில் சப்ரி
March 3, 2026, 10:17 pm
