செய்திகள் உலகம்
இலங்கையில் 200 வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு
கொழும்பு:
இலங்கை நாட்டில் சுமார் 200 வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு உருவாகியுள்ளது.
மிகவும் அத்தியாவசியமான 40 வகையான மருந்துப் பொருட்களும் ஏனைய 160 வகையான மருந்து வகைகளுக்கும் இவ்வாறு தட்டப்பாட்டு நிலை உருவாகியுள்ளது.
மருத்துவ விநியோகப் பிரிவில் இந்த வகை மருந்துகள் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார அமைச்சில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது மருந்துப் பொருள் தட்டுப்பாடு தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சுமார் 300 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்பட்டதாகவும் தற்பொழுது அந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மருந்துப்பொருட்களுக்கு நிலவி வரும் பற்றாக்குறை நிலைமை குறைந்து செல்வதாகத் தெரிவித்துள்ளது.
இருப்பினும் மருந்துகள் இல்லை என்று திருப்பி அனுப்பப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
October 18, 2024, 1:55 pm
ஜப்பானில் ஒரே நேரத்தில் நான்கு மனைவிகள், இரு காதலிகளோடு வாழும் நபர்
October 18, 2024, 10:20 am
18 ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை தொற்று பரவல்: 1000 மரணச் சம்பவங்கள் பதிவு
October 17, 2024, 11:25 am
உலகின் உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம்
October 17, 2024, 11:14 am
Shein பொட்டலத்தில் கரப்பான் பூச்சி
October 17, 2024, 10:20 am
இலங்கையில் இணைய நிதி மோசடியில் ஈடுபட்ட 4 மலேசியர்கள் உட்பட 10 பேர் கைது
October 16, 2024, 7:02 pm
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து 94 பேர் பலி
October 16, 2024, 12:05 pm
சீனாவில் நீர்வாழ் கண்காட்சி மையத்தில் நிஜ சுறாவைப் பார்க்க வந்த மக்களுக்கு ஏமாற்றம்
October 16, 2024, 10:38 am
சிங்கப்பூரை நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசரமாக ஏவப்பட்ட போர் விமானங்கள்
October 16, 2024, 10:23 am