செய்திகள் உலகம்
ஈரானில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குச் உதவும் சீனா
பீஜிங்:
ஈரானில் போர் தொடர்பான தாக்குதல்களில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு சீனா மனிதாபிமான உதவியை அறிவித்துள்ளது.
சீன செஞ்சிலுவை சங்கம் (Red Cross Society of China) மூலம் ஈரான் செம்மஞ்சள் பிறை சங்கத்திற்கு (Iran Red Crescent Society) 200,000 அமெரிக்க டாலர் அவசர உதவி வழங்கப்படும் ௭ன்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் மோதலின் போது தாக்குதல்களில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு உதவுவதற்காகவே இந்த நிதி ஒதுக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் குவோ ஜியாகுன் செய்தியாளர் சந்திப்பில், எந்தத் தரப்பைச் சேர்ந்ததாக இருந்தாலும் பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்படும் அனைத்து தாக்குதல்களையும் பைஜிங் கண்டிக்கிறது என்று கூறினார்.
மேலும், மோதல் உள்ள பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து தரப்பினரும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 22, 2026, 10:23 am
ஏறத்தாழ 8,000 புலம்பெயர்ந்தோரின் உயிரிழப்புகள்: ஐ.ஓ.எம் அறிக்கையில் வெளிவரும் துயரம்
April 22, 2026, 10:17 am
அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்தம் நீட்டிப்பு: பாகிஸ்தானின் மத்தியஸ்தத்திற்குப் பணிந்த ட்ரம்ப்
April 21, 2026, 4:01 pm
எரிபொருள் தட்டுப்பாடு: வங்காளதேசத்தில் தொலைபேசியைப் பயன்படுத்த முடியாத நிலை உண்டாகலாம்
April 21, 2026, 3:43 pm
எல்லை தாண்டி வந்த போர் மேகங்கள்: அவசரமாக வெளியேற்றப்பட்ட எல்லையோர கிராம மக்கள்
April 21, 2026, 3:24 pm
ஜெர்மனியின் குருத்வாரா புனிதத்தலத்தில் வெடித்த போர்: 11 பேர் படுகாயம்
April 21, 2026, 12:12 pm
காலத்தைக் கடந்த தலைமைக்கு நூற்றாண்டு மரியாதை: மீண்டும் உயிர்த்த ராணியின் நினைவுகள்
April 21, 2026, 10:48 am
சீனாவை அச்சுறுத்தும் புதிய வைரஸ்: சிறுவர்களைக் குறிவைக்கும் 'பாரா இன்ஃபுளுயன்சா'
April 21, 2026, 9:49 am
