செய்திகள் மலேசியா
கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவை மலாய் அரசியல்வாதிகள் பாதுகாக்க வேண்டும்: ஜைட்
கோலாலம்பூர்:
கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவை மலாய் அரசியல்வாதிகள் பாதுகாக்க வேண்டும் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஜைட் இப்ராஹிம் கூறினார்.
வழக்கறிஞர் நிக் எலின் ஜூரினா நிக் அப்துல் ரஷித், அவரது மகள் டெங்கு யாஸ்மின் நஸ்டாஷா தெங்கு அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக பல எதிர்வினை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இது நல்லதல்ல.
மற்ற நாடுகளை போன்று மலேசியாவிலும் ஜனநாயகம் காக்கப்படுகிறது.
குறிப்பாக நிர்ணயிக்கப்பட்ட சட்டங்களின் வாயிலாக நாம் ஆளப்படுகிறோம்.
மலாய் அரசியல்வாதிகள் உலகில் உள்ள மற்ற நாடுகளைப் போல மலேசியாவை அப்படியே வைத்திருக்க விரும்ப வேண்டும்.
அப்படியென்றால் அவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பாதுகாக்க வேண்டும் என்றார் அவர்.
ஆனால் அவர்களின் எதிர்வினைகள் உணர்ச்சிகரமானவை, உண்மையில் அவை அடித்தளமாக இல்லை என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm