செய்திகள் மலேசியா
மலேசியா–தாய்லாந்து எல்லையில் பணிபுரியும் அதிகாரிகளுக்குத் துப்பாக்கி, குண்டுத் துளைக்காத உடை வழங்கப்படும்: KPDN துணை அமைச்சர் ஃபுசியா சாலே
கோத்தாபாரு:
உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவீன அமைச்சகம் (KPDN), மலேசியா–தாய்லாந்து எல்லைப் பகுதிகளில் பணிபுரியும் சில அதிகாரிகள், உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அவர்களுக்கு துப்பாக்கி, குண்டுத் துளைக்காத உடைகளை வழங்கியுள்ளது.
இந்த உபகரணங்கள் குறிப்பாக அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் ஃபுசியா சாலே தெரிவித்தார்.
“இந்த நடவடிக்கை முன்பு எல்லைப் பகுதிகளில் நடந்த சில சம்பவங்களின் தொடர்ச்சியாக, அதிகாரிகள், பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டது.
மேலும், இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லைப் பகுதிகளில் பணிபுரியும் அதிகாரிகள் அச்சமின்றி, பாதுகாப்பான சூழலில் தங்கள் கடமைகளை நிறைவேற்ற உதவும் என்றும் அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 28, 2026, 2:47 pm
வான்வெளியில் ஆபத்து அதிகரித்ததால் மலேசிய ஏர்லைன்ஸ் விமானங்கள் திருப்பி விடப்பட்டன
February 28, 2026, 1:30 pm
மூன்று மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்
February 28, 2026, 1:25 pm
டிக்டாக் நட்பு கொடூரமாக மாறியது: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 ஆண்டு சிறை
February 28, 2026, 12:32 pm
ரமலான் உதவிகள் சமூக கடப்பாட்டை தாண்டி சமுதாய மக்களை ஒன்றிணைக்கிறது: டத்தோ அப்துல் ஹமித்
February 28, 2026, 12:20 pm
6.15 சதவீத ஈவுத் தொகையை ஈபிஎப் அறிவித்தது
February 28, 2026, 12:00 pm
மாணவர் இஸ்லாத்தை அவமதித்த விவகாரம்; விசாரணை ஆவணங்கள் துணை அரசு வழக்கறிஞருக்கு அனுப்பப்பட்டுள்ளன: போலிஸ்
February 28, 2026, 11:36 am
ஷவ்வால் பிறை குறித்து முன்கூட்டியே ஊகிக்க வேண்டாம்: முஃப்தி துறை
February 27, 2026, 10:57 pm
