![image](https://imgs.nambikkai.com.my/cheras-fire.jpg)
செய்திகள் மலேசியா
செராஸ் தீ விபத்துக்கு முன் பட்டாசு வெடிக்கப்பட்டது: மக்கள்
கோலாலம்பூர்:
செராஸ் தீ விபத்துக்கு முன் அங்கு யாரோ பட்டாசு வெடித்தனர் என்று அப் பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
செராஸ் ஶ்ரீ சபா அடுக்குமாடி குடியிருப்பின் 17ஆவது மாடியில் நேற்று இரவு தீ விபத்து நிகழ்ந்தது.
இந்த சம்பவத்தில் கிட்டத்தட்ட 6 வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகின.
இந்த சம்பவத்திற்கு முன் அக்குடியிருப்பு பகுதியில் யாரோ பட்டாசு வெடித்த சத்தம் கேட்டது.
இரவு 9.15 மணிக்கு இந்த வெடிச் சத்தம் கேட்டது என்று அக்குடியிருப்பின் 7ஆவது மாடியில் வசிக்கும் நூருல் அதிரா கூறினார்.
இந்த சத்தத்திற்கு பின் சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு நிலைமை குழப்பமடைந்து மேலும் மோசமானது.
தீயணைப்பு படையினர் இங்கு வந்தனர். தீயை அணைக்கும் முயற்சியில் அவர்கள் தீவிரமாக போராடினார்கள்.
எங்களை காப்பாற்றிக் கொள்ள வீட்டில் இருந்து வெளியேறினோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2024, 2:09 pm
போலீஸ் சோதனையில் தப்பிச் செல்ல முயன்ற தம்பதியர் கைது
July 27, 2024, 1:43 pm
ஜொகூரில் அடுத்தாண்டு பைலட் பள்ளிகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது: ஓன் ஹஃபிஸ் காசி
July 27, 2024, 1:03 pm
உணர்வு அரசியலைச் சமாளித்து, சேவையை முன்னெடுங்கள்: டத்தோஶ்ரீ ஜாஹித்
July 27, 2024, 12:49 pm
முன்னாள் அமைச்சர் Siti Zaharah Sulaiman-னின் குடும்பத்திற்கு ஜாஹித் இரங்கல்
July 27, 2024, 11:05 am
பத்தாண்டில் 1,600 போலிஸ் அதிகாரிகள் வேலையிலிருந்து நீக்கம்
July 27, 2024, 10:30 am
என்னையும் பிரதமரையும் சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் தயாராக உள்ளனர்: ஜாஹித்
July 26, 2024, 10:32 pm