
செய்திகள் மலேசியா
செராஸ் தீ விபத்துக்கு முன் பட்டாசு வெடிக்கப்பட்டது: மக்கள்
கோலாலம்பூர்:
செராஸ் தீ விபத்துக்கு முன் அங்கு யாரோ பட்டாசு வெடித்தனர் என்று அப் பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
செராஸ் ஶ்ரீ சபா அடுக்குமாடி குடியிருப்பின் 17ஆவது மாடியில் நேற்று இரவு தீ விபத்து நிகழ்ந்தது.
இந்த சம்பவத்தில் கிட்டத்தட்ட 6 வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகின.
இந்த சம்பவத்திற்கு முன் அக்குடியிருப்பு பகுதியில் யாரோ பட்டாசு வெடித்த சத்தம் கேட்டது.
இரவு 9.15 மணிக்கு இந்த வெடிச் சத்தம் கேட்டது என்று அக்குடியிருப்பின் 7ஆவது மாடியில் வசிக்கும் நூருல் அதிரா கூறினார்.
இந்த சத்தத்திற்கு பின் சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு நிலைமை குழப்பமடைந்து மேலும் மோசமானது.
தீயணைப்பு படையினர் இங்கு வந்தனர். தீயை அணைக்கும் முயற்சியில் அவர்கள் தீவிரமாக போராடினார்கள்.
எங்களை காப்பாற்றிக் கொள்ள வீட்டில் இருந்து வெளியேறினோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 15, 2025, 7:55 am
1எம்டிபி தொடர்பான வங்கி மீது அரசாங்கம் வழக்குத் தொடரவில்லை
October 14, 2025, 10:04 pm
பண்டார் உத்தாமா பள்ளி நிர்வாகத்தினர் விசாரணைக்காக கல்வி இலாகாவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்
October 14, 2025, 10:03 pm
டெங்கில் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வங்காளதேச தொழிலாளி உயிரிழந்தார்
October 14, 2025, 10:02 pm
மாணவனின் கைகளில் இருந்து கத்தி, கெராம்பிட் என இரண்டு ஆயுதங்களை போலிசார் கண்டுபிடித்தனர்
October 14, 2025, 9:55 pm
பேரா இந்தியர் வர்த்தக சபை தலைவராக கேசவன் முனுசாமி போட்டியின்றி ஏகமனதாக தேர்வு
October 14, 2025, 9:53 pm
பள்ளிகளில் அதிகரிக்கும் வன்முறை, மாணவர்கள் மனநல பிரச்சினைகள்; உடனடி நடவடிக்கைகள் தேவை: அர்விந்த்
October 14, 2025, 9:35 pm
சித்தியவானில் வசதி குறைந்த 280 மாணவர்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள்: சினிமா நடிகர்கள் பங்கேற்பு
October 14, 2025, 6:27 pm
ஆலய வளாகத்தில் கோழி, ஆடு, மீன் விற்பனை: தெப்ராவ் கெஅடிலான் கண்டனம்
October 14, 2025, 6:25 pm