
செய்திகள் மலேசியா
செராஸ் தீ விபத்துக்கு முன் பட்டாசு வெடிக்கப்பட்டது: மக்கள்
கோலாலம்பூர்:
செராஸ் தீ விபத்துக்கு முன் அங்கு யாரோ பட்டாசு வெடித்தனர் என்று அப் பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
செராஸ் ஶ்ரீ சபா அடுக்குமாடி குடியிருப்பின் 17ஆவது மாடியில் நேற்று இரவு தீ விபத்து நிகழ்ந்தது.
இந்த சம்பவத்தில் கிட்டத்தட்ட 6 வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகின.
இந்த சம்பவத்திற்கு முன் அக்குடியிருப்பு பகுதியில் யாரோ பட்டாசு வெடித்த சத்தம் கேட்டது.
இரவு 9.15 மணிக்கு இந்த வெடிச் சத்தம் கேட்டது என்று அக்குடியிருப்பின் 7ஆவது மாடியில் வசிக்கும் நூருல் அதிரா கூறினார்.
இந்த சத்தத்திற்கு பின் சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு நிலைமை குழப்பமடைந்து மேலும் மோசமானது.
தீயணைப்பு படையினர் இங்கு வந்தனர். தீயை அணைக்கும் முயற்சியில் அவர்கள் தீவிரமாக போராடினார்கள்.
எங்களை காப்பாற்றிக் கொள்ள வீட்டில் இருந்து வெளியேறினோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2025, 3:28 pm
தங்கம், நகைகளை வாங்குவதன் மூலம் ஊழல் பணத்தை அரசு ஊழியர்கள் மாற்றுவதை எம்ஏசிசி கண்டறிந்துள்ளது: அஸாம் பாக்கி
September 14, 2025, 3:26 pm
செகின்சான் கம்போங் பாரு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா: விமரிசையாக நடைபெற்றது
September 14, 2025, 3:24 pm
கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்த விசாரணைக்கு எம்சிஎம்சி உதவும்: ஃபஹ்மி
September 14, 2025, 3:21 pm
ஆபாச வீடியோ குறித்து சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினருக்கும் மிரட்டல்
September 14, 2025, 2:51 pm
பன்னாட்டு மரபுக் கவிதை மாநாட்டில் பாவலர் முகிலரசன் - டாக்டர் திலகவதி இணையருக்கு விருது
September 14, 2025, 2:41 pm
சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது
September 14, 2025, 12:50 pm
பாஸ்டி பாலர் பள்ளிகளில் முதலில் மாண்டரின், தமிழ் மொழியைக் கற்றுக் கொடுங்கள்: ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்
September 14, 2025, 12:17 pm
மஹிமாவில் இணையும் ஆலயங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது: டத்தோ சிவக்குமார்
September 14, 2025, 11:57 am