செய்திகள் மலேசியா
மசீசவின் சீனப்புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பு பிரதமர் உட்பட பல தலைவர் கலந்து கொண்டனர்
கோலாலம்பூர்:
மசீசவின் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பு அதன் தலைமைத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
நாட்டின் சீன அன்பர்கள் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் மசீசா ஒவ்வொரு ஆண்டும் திறந்த இல்ல உபசரிப்பு நடத்தி வருகிறது.
அவ்வகையில் இவ்வாண்டு திறந்த இல்ல உபசரிப்புக்கு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையேற்றார்.
துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஶ்ரீ ஜாஹிட் ஹமிடி, துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முஹம்மத் ஹசான், மசீச தலைவர் டத்தோஶ்ரீ வீ கா சியோங் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
மஇகா சார்பில் அதன் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம். சரவணன் கலந்து சிறப்பித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 12:14 pm
கோல குபு பாருவில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்
April 29, 2024, 11:35 am
டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் தலைமையில் தென்னமரத் தோட்ட மண்ணின் மைந்தர்களின் ஒன்றுக்கூடல்
April 29, 2024, 11:08 am
அவதூறு, நிந்தனைக் குற்றச்சாட்டுகளை செகுபார்ட் மறுத்துள்ளார்
April 29, 2024, 11:06 am
மலேசியாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று தனபாலன் சாதனை
April 29, 2024, 11:04 am
கோல மூடாவில் வீசிய புயல் காற்றால் 14 வீடுகள் சேதமடைந்தன
April 29, 2024, 11:03 am
கோல குபு பாரு மக்களுக்கான தேர்தல் அறிக்கை அடுத்த வாரம் அறிவிக்கப்படும்: பாங்
April 29, 2024, 11:02 am
கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளத்தின் தலைவாக நிவாஸ் ராகவன் மீண்டும் வெற்றி
April 29, 2024, 10:57 am
ஃபாஹ்மி பேச்சை நம்பாதீர்; பாஸ் கட்சி பிரச்சாரங்களை மேற்கொள்ளும்: ராட்ஸி
April 29, 2024, 10:55 am