நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மசீசவின் சீனப்புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பு பிரதமர் உட்பட பல தலைவர் கலந்து கொண்டனர்

கோலாலம்பூர்:

மசீசவின் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பு அதன் தலைமைத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

நாட்டின் சீன அன்பர்கள் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் மசீசா ஒவ்வொரு ஆண்டும் திறந்த இல்ல உபசரிப்பு நடத்தி வருகிறது.

அவ்வகையில் இவ்வாண்டு திறந்த இல்ல உபசரிப்புக்கு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்  தலைமையேற்றார்.

No photo description available.

துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஶ்ரீ ஜாஹிட் ஹமிடி, துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முஹம்மத் ஹசான், மசீச தலைவர் டத்தோஶ்ரீ வீ கா சியோங் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

மஇகா சார்பில் அதன் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம். சரவணன் கலந்து சிறப்பித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset