செய்திகள் மலேசியா
ஊழலில் இருந்து விலகி இருங்கள்: போலீசாருக்கு பிரதமர் அறிவுறுத்து
கோலாலம்பூர்:
ஊழலில் இருந்து போலீசார் விலகி இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தினார்.
நீல சீருடையில் உள்ளவர்கள் உயர் தொழில் நுட்பத்துடன் செயல்பட வேண்டும்.
நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
சில நாட்களுக்கு முன்பு தேசிய போலீஸ்படைத் தலைவர் ஊழல், அதிகார துஷ்பிரயோக வழக்குகளில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளை கண்டித்துள்ளார்.
இந்த எண்ணிக்கை ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும், அது ஒட்டுமொத்த காவல்துறையின் மோசமான பிரதிபலிப்பை தருகிறது.
எனவே, நம் நாட்டின் நற்பெயரை மேம்படுத்த முயற்சி செய்ய உங்கள் ஒத்துழைப்பைதான் எதிர்பார்ப்பதாக பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 12:14 pm
கோல குபு பாருவில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்
April 29, 2024, 11:35 am
டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் தலைமையில் தென்னமரத் தோட்ட மண்ணின் மைந்தர்களின் ஒன்றுக்கூடல்
April 29, 2024, 11:08 am
அவதூறு, நிந்தனைக் குற்றச்சாட்டுகளை செகுபார்ட் மறுத்துள்ளார்
April 29, 2024, 11:06 am
மலேசியாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று தனபாலன் சாதனை
April 29, 2024, 11:04 am
கோல மூடாவில் வீசிய புயல் காற்றால் 14 வீடுகள் சேதமடைந்தன
April 29, 2024, 11:03 am
கோல குபு பாரு மக்களுக்கான தேர்தல் அறிக்கை அடுத்த வாரம் அறிவிக்கப்படும்: பாங்
April 29, 2024, 11:02 am
கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளத்தின் தலைவாக நிவாஸ் ராகவன் மீண்டும் வெற்றி
April 29, 2024, 10:57 am
ஃபாஹ்மி பேச்சை நம்பாதீர்; பாஸ் கட்சி பிரச்சாரங்களை மேற்கொள்ளும்: ராட்ஸி
April 29, 2024, 10:55 am