நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆறு மாநிலங்களில் இரவு வரை கனமழை பெய்யும்: மெட் மலேசியா

கோலாலம்பூர்:

ஆறு மாநிலங்களில் இன்று இரவு வரை இடியுடன் கூடிய கனமழை, பலத்த காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சபா, சரவா மாநிலங்களை தவிர, பேரா, பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய இடங்களில் வானிலை முன்னறிவிக்கப்பட்டதாக  மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

பேராக்கில் உலு பேராக், கோலகங்சார், பாதாங் பாடாங் கம்பார், முஹாலிம் 
ஆகிய பகுதிகளில் வானிலை மோசமாக இருக்கும்.

பகாங் மாநிலத்தில் கேமரன்மலை தானா திங்கி, சிலாங்கூரில் உலு சிலாங்கூர், கோம்பாக், உலு லங்காட், நெகிரி செம்பிலான் சிரம்பான், ரெம்பாவ் ஆகிய பகுதிகளில் இந்த பாதிப்புகள் இருக்கும் என மெட் மலேசியா அறிவித்துள்ளது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset