செய்திகள் மலேசியா
ஆறு மாநிலங்களில் இரவு வரை கனமழை பெய்யும்: மெட் மலேசியா
கோலாலம்பூர்:
ஆறு மாநிலங்களில் இன்று இரவு வரை இடியுடன் கூடிய கனமழை, பலத்த காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சபா, சரவா மாநிலங்களை தவிர, பேரா, பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய இடங்களில் வானிலை முன்னறிவிக்கப்பட்டதாக மெட்மலேசியா தெரிவித்துள்ளது.
பேராக்கில் உலு பேராக், கோலகங்சார், பாதாங் பாடாங் கம்பார், முஹாலிம்
ஆகிய பகுதிகளில் வானிலை மோசமாக இருக்கும்.
பகாங் மாநிலத்தில் கேமரன்மலை தானா திங்கி, சிலாங்கூரில் உலு சிலாங்கூர், கோம்பாக், உலு லங்காட், நெகிரி செம்பிலான் சிரம்பான், ரெம்பாவ் ஆகிய பகுதிகளில் இந்த பாதிப்புகள் இருக்கும் என மெட் மலேசியா அறிவித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 10:15 pm
சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்
May 5, 2024, 10:13 pm
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
May 5, 2024, 10:12 pm
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
May 5, 2024, 10:11 pm
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
May 5, 2024, 10:10 pm
ஆய்வு ரீதியிலான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
May 5, 2024, 10:09 pm
நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணம்: பத்தாங்காலியில் சம்பவம்
May 5, 2024, 10:08 pm
சிலாங்கூர் கால்பந்து வீரர் மீது ஆசீட் வீச்சு
May 5, 2024, 4:50 pm