செய்திகள் மலேசியா
எஸ்பிஎம் வரலாறு பாடத்தின் தேர்வு தாள் கசிந்த விவகாரம் கல்வியமைச்சு விசாரிக்கிறது: ஃபட்லினா
புத்ராஜெயா:
எஸ்பிஎம் வரலாறு பாடத்தின் தேர்வு தாள் கசிந்த விவகாரத்தை கல்வியமைச்சு விசாரித்து வருகிறது.
2023ஆம் ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த தேர்வுக்கான வரலாறு பாடத்தின் தேர்வு தாள் கசிந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் கல்வியமைச்சு விசாரித்து வருகிறது.
குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.
எந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் கல்வியமைச்சு விசாரிக்கும். அதே
நேரத்தில், இந்த செய்தியால் பிள்ளைகளை தொந்தரவு செய்ய வேண்டாம்.
அவர்களுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் தேர்வுத் தாளுடன் கவனம் செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 10:15 pm
சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்
May 5, 2024, 10:13 pm
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
May 5, 2024, 10:12 pm
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
May 5, 2024, 10:11 pm
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
May 5, 2024, 10:10 pm
ஆய்வு ரீதியிலான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
May 5, 2024, 10:09 pm
நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணம்: பத்தாங்காலியில் சம்பவம்
May 5, 2024, 10:08 pm
சிலாங்கூர் கால்பந்து வீரர் மீது ஆசீட் வீச்சு
May 5, 2024, 4:50 pm