செய்திகள் மலேசியா
1.3 மில்லியன் ரிங்கிட்டுக்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்த தலைமையாசிரியர் கைது
கோல திரெங்கானு:
விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு உணவு, பானங்கள் வழங்குவதற்காக 1.3 மில்லியன் ரிங்கிட் தொகையை பெறுவதற்கு போலி ஆவணங்களை சமர்பித்த தலைமை ஆசிரியை ஒருவர் ஆறு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
46 வயதுடைய அத்தலைமையாசிரியர் விசாரணைக்காக தடுப்பு காவலில் வைக்கும் உத்தரவை மாஜிஸ்திரேட் நீதிமன்ற மூத்த உதவி பதிவாளர் யுஹைனிஸ் ரோஸ்லான் பிறப்பித்தார்.
மேலும் தவறான விவரங்களைக் கொண்ட ஆவணங்களை வழங்கியதற்காக,
34 வயதுடைய ஒரு நிறுவன மேலாளர் மற்றும் மேற்பார்வையாளர், அதே வழக்கின் மேல் விசாரணைக்காக இரண்டு நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர்.
கடந்த 2022 முதல் 2023 வரை 100 மாணவர்களுக்கான ஒப்பந்தத்தில் 1.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஒப்பந்தத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் நான்கு பேரை எம்ஏசிசி கைது செய்ததாக நேற்று தெரிவிக்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2024, 12:22 pm
பெர்லிஸ் மந்திரி பெசார் எம்ஏசிசி-யால் கைது செய்யப்பட்டார்
April 30, 2024, 11:47 am
கோல குபு பாருவில் பிரதமர் பிரச்சாரம் செய்ய மாட்டார்: ஃபஹ்மி கோடிக்காட்டினார்
April 30, 2024, 10:59 am
அன்பும் அக்கறையும் வேண்டாம்; அனைவரையும் சமமாக அரசாங்கம் வழிநடத்த வேண்டும்: டாக்டர் பி.ராமசாமி
April 30, 2024, 10:59 am
5 வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் பணி ஓய்வு பெற்ற இராணுவ வீரர் மரணம்
April 30, 2024, 10:45 am
நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பங் சொக் தவ் வெள்ளிக்கிழமை தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கிறார்
April 30, 2024, 10:11 am
பின்தங்கியிருக்கும் கல்வித் திட்டத்தை உருமாற்ற கல்வியமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளும்: கல்வியமைச்சகம்
April 30, 2024, 10:02 am
ராமசாமியிடம் அன்பும் அக்கறையும் இல்லை: ஃபஹ்மி
April 30, 2024, 9:48 am
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் ஆண்டு இறுதிக்குள் மலேசியா வரவுள்ளார்: பிரதமர்
April 30, 2024, 9:47 am
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து: மூதாட்டி கருகி மரணம்
April 29, 2024, 6:11 pm