செய்திகள் மலேசியா
அரசு பணியாளர்களுக்கான புதிய சம்பள ஒப்புதல் அரசு விரைவுப்படுத்தும்: பிரதமர்
புத்ராஜெயா:
அரசு ஊழியர்களுக்கான புதிய சம்பள திட்டத்திற்கான ஒப்புதலை அரசாங்கம் விரைவுபடுத்தும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
பொதுச் சேவை ஊதிய முறை குறித்த விரிவான ஆய்வு அடுத்த இரண்டு மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு இறுதி ஒப்புதலுக்காக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சம்பளத் திட்டம் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியாக இருந்து வருகின்றது.
ஆகையால், இனி தேவையற்ற தாமதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
இதனால் இந்த விவகாரத்தில் அரசாங்கம் துரிதமாக செயல்படும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய சம்பளத் திட்டத்தை வெளியிடுவதற்கான உறுதிப்பாட்டை அரசு கொண்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2024, 12:22 pm
பெர்லிஸ் மந்திரி பெசார் எம்ஏசிசி-யால் கைது செய்யப்பட்டார்
April 30, 2024, 11:47 am
கோல குபு பாருவில் பிரதமர் பிரச்சாரம் செய்ய மாட்டார்: ஃபஹ்மி கோடிக்காட்டினார்
April 30, 2024, 10:59 am
அன்பும் அக்கறையும் வேண்டாம்; அனைவரையும் சமமாக அரசாங்கம் வழிநடத்த வேண்டும்: டாக்டர் பி.ராமசாமி
April 30, 2024, 10:59 am
5 வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் பணி ஓய்வு பெற்ற இராணுவ வீரர் மரணம்
April 30, 2024, 10:45 am
நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பங் சொக் தவ் வெள்ளிக்கிழமை தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கிறார்
April 30, 2024, 10:11 am
பின்தங்கியிருக்கும் கல்வித் திட்டத்தை உருமாற்ற கல்வியமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளும்: கல்வியமைச்சகம்
April 30, 2024, 10:02 am
ராமசாமியிடம் அன்பும் அக்கறையும் இல்லை: ஃபஹ்மி
April 30, 2024, 9:48 am
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் ஆண்டு இறுதிக்குள் மலேசியா வரவுள்ளார்: பிரதமர்
April 30, 2024, 9:47 am
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து: மூதாட்டி கருகி மரணம்
April 29, 2024, 6:11 pm