செய்திகள் மலேசியா
அந்நிய நாட்டினரின் வாடகை விடுதியாக இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அதிரடி சோதனை
புத்ராஜெயா:
புத்ராஜெயாவில் அந்நிய நாட்டினரின் வாடகை விடுதியாக இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்க அதிகாரிகள் அதிரடி சோதனையை நடத்தினர்.
இத சோதனையில் 25 பேர் கைது செய்யப்பட்டனர் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ரஸ்லின் ஜூசோ கூறினார்.
நாட்டில் சட்டவிரோத அந்நிய நாட்டினரை துடைதொழிக்கும் நோக்கில் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் புத்ராஜெயாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சோதனைகள் நடத்தப்பட்டது.
கிட்டத்தட்ட 47 வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில் 127 அந்நிய நாட்டினரிடம் சோதனை நடத்தப்பட்டது.
இதில் 2 பெண்கள் உட்பட 25 பேர் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர். இவர்கள் 25 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களாவர்.
மேலும் கைதானவர்களில் 13 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாவர்.
3 பாகிஸ்தான், 2 மியன்மார், 1 பிலிப்பைன்ஸ் நாட்டவரும் கைது செய்யப்பட்டனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2024, 1:33 pm
கேசினோ பிரச்சனை தொடர்பான பதிவுகள்: சேகு பார்ட் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
April 30, 2024, 1:31 pm
பொட்டலம் மீது வெடிகுண்டு மிரட்டல் வாசகத்தை எழுதிய ஆடவருக்கு 3,000 வெள்ளி அபராதம்
April 30, 2024, 12:22 pm
பெர்லிஸ் மந்திரி பெசார் எம்ஏசிசி-யால் கைது செய்யப்பட்டார்
April 30, 2024, 11:47 am
கோல குபு பாருவில் பிரதமர் பிரச்சாரம் செய்ய மாட்டார்: ஃபஹ்மி கோடிக்காட்டினார்
April 30, 2024, 10:59 am
அன்பும் அக்கறையும் வேண்டாம்; அனைவரையும் சமமாக அரசாங்கம் வழிநடத்த வேண்டும்: டாக்டர் பி.ராமசாமி
April 30, 2024, 10:59 am
5 வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் பணி ஓய்வு பெற்ற இராணுவ வீரர் மரணம்
April 30, 2024, 10:45 am
நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பங் சொக் தவ் வெள்ளிக்கிழமை தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கிறார்
April 30, 2024, 10:11 am
பின்தங்கியிருக்கும் கல்வித் திட்டத்தை உருமாற்ற கல்வியமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளும்: கல்வியமைச்சகம்
April 30, 2024, 10:02 am
ராமசாமியிடம் அன்பும் அக்கறையும் இல்லை: ஃபஹ்மி
April 30, 2024, 9:48 am