நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசு ஊழியர்களுக்கு 2,000 ரிங்கிட் ஊக்கத் தொகை: பிரதமர்

புத்ராஜெயா:

அரசாங்க ஊழியர்களுக்கு 2 ஆயிரம் ரிங்கிட் ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது.

வரும் பிப்ரவரி 23ஆம் தேதி இத்தொகை அவர்களுக்கு வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நிதியமைச்சு பணியாளர்களின் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர்,

கிரேட் 56, அதற்கும் கீழ் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு 2 ஆயிரம் ரிங்கிட் ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது.

அதே வேளையில் அனைத்து அரசு ஓய்வு பெற்றவர்களுக்கும் 1,000 ரிங்கிட் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

போலீஸ், ஆயுதப்படை, தீயணைப்புப் படை உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் இந்த ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset