செய்திகள் மலேசியா
சிலாங்கூர் அரசின் பெருநாள் பற்றுச்சீட்டு; மக்களின் சுமையை குறைக்கும்: பாப்பாராய்டு
பந்திங்:
சிலாங்கூர் அரசின் பெருநாள் பற்றுச்சீட்டு திட்டம் மக்களின் சுமையை குறைக்கும் என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு கூறினார்.
பெருநாள் பற்றுச்சீட்டு திட்டத்தை சிலாங்கூர் மாநில அரசு அறிமுகம் செய்து அதன் வாயிலாக மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறது.
நோன்பு பெருநாள், சீனப் புத்தாண்டு, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் இந்த பற்றுச் சீட்டுகள் வழங்கப்படுகிறது.
வசதி குறைந்தவர்கள் எதிர்நோக்கும் நிதிச்சுமையை குறைக்கும் நோக்கில் தலா 200 ரிங்கிட் மதிப்பிலான இந்த பற்றுச் சீட்டுகள் தகுதி உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த பற்றுச் சீட்டைப் பெற்றவர்கள் எக்கோன்சேவ் பேரங்காடியில் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்.
அவ்வகையில் சீனப் புத்தாண்டை முன்னிட்டு பந்திங் சட்டமன்றத் தொகுதியிலுள்ள 400 சீனக் குடும்பங்களுக்குப் இப்பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.
இந்த பற்றுச்சீட்டுகள் இம்மக்களுக்கு பெரும் பயனாக அமைந்தது என்று பாப்பாராயுடு நம்பிக்கை தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 5:06 pm
தமிழ்மொழி உணவுக்கான மொழியல்ல, உணர்வுக்கான மொழி: டத்தோஶ்ரீ சரவணன்
April 27, 2024, 5:04 pm
பெர்லிஸ் மந்திரி புசாரின் மகன் கைது; தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்காது: தகியூடின்
April 27, 2024, 5:02 pm
கோல குபு பாருவில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளரின் வெற்றிக்காக மைபிபிபி கட்சி வாக்குகளை சேகரிக்கும்
April 27, 2024, 4:14 pm
கோல குபு பாரு வாக்காளர்களுடன் கலந்துரையாடல்: துணையமைச்சர் டத்தோ ரமணன் தலைமையேற்கிறார்
April 27, 2024, 3:23 pm
நாசிகண்டார் உணவகத்தின் மீது சிவப்பு சாயம் வீசிய 3 பேரை போலீசார் தேடுகின்றனர்
April 27, 2024, 3:22 pm
முதியோர் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்த முதியோர் இல்லம் பதிவு செய்யப்படாதது: நான்சி சுக்ரி
April 27, 2024, 3:20 pm
மசீச தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்கும்: சைஃபுடின்
April 27, 2024, 3:19 pm
தேசிய முன்னணி அதிக அர்ப்பணிப்பைக் காட்டுகிறது: அந்தோனி லோக்
April 27, 2024, 3:16 pm