நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மன்னிப்பு வாரியத்தின் முடிவால் என் தந்தை ஏமாற்றமடைந்தார்: நஜீபின் மகள் நோர்யானா

கோலாலம்பூர்:

மன்னிப்பு வாரியத்தின் முடிவு முன்னாள் பிரதமர் டத்தோ நஜீப்பிற்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

முழு மன்னிப்பு வழங்காத
மன்னிப்பு வாரியத்தின் முடிவு அவருக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

தனது தந்தையை சிறையில் சென்று பார்த்துவிட்டு திரும்பிய மகள் நோர்யானா நஜ்வா தமது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தார்.
 
மன்னிப்பு வாரியம் முடிவு குறித்து அப்பா என்னிடம் ஏமாற்றம், மிகமிக ஏமாற்றம் என்று சொன்னார். 

என் அப்பா அதிர்ச்சியில் இருக்கும்போது மோசமான உணர்வும் பேசுவதற்கு யாரும் இல்லை என்பதை நான் உணர்ந்தேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset