செய்திகள் மலேசியா
மன்னிப்பு வாரியத்தின் முடிவால் என் தந்தை ஏமாற்றமடைந்தார்: நஜீபின் மகள் நோர்யானா
கோலாலம்பூர்:
மன்னிப்பு வாரியத்தின் முடிவு முன்னாள் பிரதமர் டத்தோ நஜீப்பிற்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
முழு மன்னிப்பு வழங்காத
மன்னிப்பு வாரியத்தின் முடிவு அவருக்கு வருத்தத்தை அளித்துள்ளது.
தனது தந்தையை சிறையில் சென்று பார்த்துவிட்டு திரும்பிய மகள் நோர்யானா நஜ்வா தமது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தார்.
மன்னிப்பு வாரியம் முடிவு குறித்து அப்பா என்னிடம் ஏமாற்றம், மிகமிக ஏமாற்றம் என்று சொன்னார்.
என் அப்பா அதிர்ச்சியில் இருக்கும்போது மோசமான உணர்வும் பேசுவதற்கு யாரும் இல்லை என்பதை நான் உணர்ந்தேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 12:14 pm
கோல குபு பாருவில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்
April 29, 2024, 11:35 am
டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் தலைமையில் தென்னமரத் தோட்ட மண்ணின் மைந்தர்களின் ஒன்றுக்கூடல்
April 29, 2024, 11:08 am
அவதூறு, நிந்தனைக் குற்றச்சாட்டுகளை செகுபார்ட் மறுத்துள்ளார்
April 29, 2024, 11:06 am
மலேசியாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று தனபாலன் சாதனை
April 29, 2024, 11:04 am
கோல மூடாவில் வீசிய புயல் காற்றால் 14 வீடுகள் சேதமடைந்தன
April 29, 2024, 11:03 am
கோல குபு பாரு மக்களுக்கான தேர்தல் அறிக்கை அடுத்த வாரம் அறிவிக்கப்படும்: பாங்
April 29, 2024, 11:02 am
கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளத்தின் தலைவாக நிவாஸ் ராகவன் மீண்டும் வெற்றி
April 29, 2024, 10:57 am