செய்திகள் மலேசியா
நஜீப் விவகாரத்தில் வீண் கருத்துகள் வேண்டாம்; நடவடிக்கை எடுக்கப்படலாம்: ஃபாஹ்மி
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் விவகாரத்தில் வீண் கருத்துகளை வெளியிட வேண்டாம்.
அப்படி வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி பாட்சில் கூறினார்.
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் ரசாக் அரச மன்னிப்பு கோரியிருந்தார். ஆனால் அவருக்கான தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.
நஜிப் ரசாக்கிற்கான மன்னிப்பு வாரியத்தின் முடிவு குறித்து சமூக ஊடகங்கள் உட்பட கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்த்து கொள்ள வேண்டும்.
அனைத்துத் தரப்பினரும் மரியாதையுடன் நடந்து கொள்ள வேன்டும்.
இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கும் அனைத்து அதிகாரமும் மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு உண்டு.
ஆகையால் இந்த விவகாரம் தொடர்பில் கருத்துகளை வெளியிட வேண்டாம்.
இதில் அனைவரும் தெளிவாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று ஃபாஹ்மி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 11:08 am
அவதூறு, நிந்தனைக் குற்றச்சாட்டுகளை செகுபார்ட் மறுத்துள்ளார்
April 29, 2024, 11:06 am
மலேசியாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று தனபாலன் சாதனை
April 29, 2024, 11:04 am
கோல மூடாவில் வீசிய புயல் காற்றால் 14 வீடுகள் சேதமடைந்தன
April 29, 2024, 11:03 am
கோல குபு பாரு மக்களுக்கான தேர்தல் அறிக்கை அடுத்த வாரம் அறிவிக்கப்படும்: பாங்
April 29, 2024, 11:02 am
கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளத்தின் தலைவாக நிவாஸ் ராகவன் மீண்டும் வெற்றி
April 29, 2024, 10:57 am
ஃபாஹ்மி பேச்சை நம்பாதீர்; பாஸ் கட்சி பிரச்சாரங்களை மேற்கொள்ளும்: ராட்ஸி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 29, 2024, 10:30 am
ஆசியான் விசா சுற்றுலா துறையை மேம்படுத்த உதவினாலும் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கலாம்
April 29, 2024, 10:08 am