செய்திகள் மலேசியா
நஜீப் மன்னிப்பு விவகாரத்தில் அரசாங்கம் தோல்வி: சைட் இப்ராஹிம்
கோலாலம்பூர்:
நஜீப் மன்னிப்பு விவகாரத்தில் அரசாங்கம் அனைவரையும் திருப்திப்படுத்த முயற்சித்துள்ளது.
ஆனால் அதில் அரசாங்கம் தோல்வி கண்டு விட்டது என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சைட் இப்ராஹிம் கூறினார்.
நஜீப்பிற்கு முழு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருந்து.
அதே வேளையில் அவர் சிறையில் இருந்து வெளியே வரக்கூடாது ஒரு தரப்பு விரும்புகிறது.
இதில் அனைவரையும் திருப்திப்படுத்தும் நோக்கில், நஜீப்பின் தண்டனை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த முயற்சியில் அரசாங்கம் தோல்வி கண்டு விட்டது.
மன்னிப்பு வாரியத்தின் முடிவை மதித்தாலும் அது பலருக்கு ஏமாற்றம் என்று சைட் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm