செய்திகள் மலேசியா
புதிய தண்ணீர் கட்டணத்தை பேரா அரசு அடுத்த மாதம் அறிவிக்கும்
ஈப்போ:
புதிய தண்ணீர் கட்டணத்தை பேரா அரசு அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
இதனை பேரா மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ சாரணி முகமத் கூறினார்.
தீபகற்ப மலேசியா, லாபுவானில் தண்ணீர் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் பேரா மாநிலத்தின் புதிய தண்ணீர் கட்டணம் அடுத்த மாதம் அறிவிக்கப்படும்.
மார்ச் 1 ஆம் தேதி பேராக் நீர் வாரியத்தின் (எல்ஏபி) இயக்குநர்கள் குழுவை தனது தரப்பு சந்திக்கும்.
அதன் பின் அது மாநில அரசின் ஆட்சிக் குழு கூட்டத்தின் ஒப்புதலுக்கு கொண்டு வரும்.
ஆட்சிக் குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு பின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 11:00 am
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் விழுந்தது: மூவர் மரணம், நால்வர் காயம்
May 6, 2024, 11:00 am
இந்திய வாக்காளர்கள் தைரியமாக தேசிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குகின்றனர்: ஹம்சா சைனுடின்
May 6, 2024, 11:00 am
லாஹாட் டத்துவில் நீரில் மூழ்கிய மூவர் மரணம்: மூவர் காணவில்லை
May 6, 2024, 10:54 am
பைசல், அக்யார் மீதான தாக்குதல்: துங்கு இஸ்மாயில் கண்டனம்
May 6, 2024, 10:53 am
பைசல் ஹலீம் மீதான தாக்குதலை முழுமையாக விசாரிக்க வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
May 6, 2024, 10:52 am
கோல குபு பாரு இடைத் தேர்தல்; 863 போலீஸ், ராணுவ வீரர்கள் நாளை வாக்களிக்கவுள்ளனர்
May 6, 2024, 10:49 am
கிளந்தானில் மூன்று மூத்த அரசு நிறுவன அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்துள்ளது
May 6, 2024, 10:03 am