செய்திகள் மலேசியா
தடுப்பு முகாமில் இருந்து தப்பியோடிய அந்நிய நாட்டினர்: விபத்தில் ஒருவர் பலி
பீடோர்:
தடுப்பு முகாமில் இருந்து அந்நிய நாட்டினர் தப்பியோடிய விவகாரத்தில் ஒருவர் விபத்தில் பலியானார்.
கைதாகும் அந்நிய நாட்டினர் பீடோரில் உள்ள தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அம்முகாமில் இருந்த 131 சட்டவிரோத அந்நிய நாட்டினர் தப்பியோடினர்.
115 ரோஹின்யா, 16 மியன்மார் நாட்டினர் ஆகியோர் தப்பியோடியுள்ளனர்.
அப்போது ஆடவர் ஒருவர் வாகனத்தால் மோதி விபத்துக்குள்ளானார்.
பலத்த காயங்களுக்கு இலக்கான அவ்வாடவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் என்று தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர் முகமத் நைம் அஸ்னாவி கூறினார்.
தப்பியோடியவர்களை தேடும் பணி துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 10:15 pm
சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்
May 5, 2024, 10:13 pm
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
May 5, 2024, 10:12 pm
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
May 5, 2024, 10:11 pm
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
May 5, 2024, 10:10 pm
ஆய்வு ரீதியிலான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
May 5, 2024, 10:09 pm
நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணம்: பத்தாங்காலியில் சம்பவம்
May 5, 2024, 10:08 pm
சிலாங்கூர் கால்பந்து வீரர் மீது ஆசீட் வீச்சு
May 5, 2024, 4:50 pm