செய்திகள் மலேசியா
ஒற்றுமை கலாச்சாரத்தை மக்கள் மனங்களில் விதைக்க வேண்டும்: பிரதமர்
புத்ராஜெயா:
மலேசிய மக்கள் அனைவரும் ஒற்றுமை கலாச்சாரத்தை விதைக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
கோலாலம்பூர், புத்ராஜெயா, லாபுவான் ஆகிய கூட்டரசு பிரதேசத்தின் அனைத்து குடிமக்களுக்கும் 50 வது ழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் கூறினார்.
ஒற்றுமை கலாச்சாரத்தின் விதைகளை விதைத்து, ஒருவரையொருவர் அரவணைக்கும் அன்பு மனப்பான்மையுடன் நடந்து கொள்ள உறுதி பூணுவோம்.
நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல நாம் அனைவரும் கண்ணியமாகவும் இணக்கமாகவும் செயல்பட வேண்டும் என்ற மதானியின் கொள்கையுடன் இதுவும் ஒத்துப்போகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 10:15 pm
சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்
May 5, 2024, 10:13 pm
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
May 5, 2024, 10:12 pm
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
May 5, 2024, 10:11 pm
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
May 5, 2024, 10:10 pm
ஆய்வு ரீதியிலான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
May 5, 2024, 10:09 pm
நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணம்: பத்தாங்காலியில் சம்பவம்
May 5, 2024, 10:08 pm
சிலாங்கூர் கால்பந்து வீரர் மீது ஆசீட் வீச்சு
May 5, 2024, 4:50 pm