நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒற்றுமை கலாச்சாரத்தை மக்கள் மனங்களில் விதைக்க வேண்டும்: பிரதமர்

புத்ராஜெயா:

மலேசிய மக்கள் அனைவரும் ஒற்றுமை கலாச்சாரத்தை விதைக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

கோலாலம்பூர், புத்ராஜெயா, லாபுவான் ஆகிய கூட்டரசு பிரதேசத்தின் அனைத்து குடிமக்களுக்கும் 50 வது ழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர்  கூறினார்.

ஒற்றுமை கலாச்சாரத்தின் விதைகளை விதைத்து, ஒருவரையொருவர் அரவணைக்கும் அன்பு மனப்பான்மையுடன் நடந்து கொள்ள உறுதி பூணுவோம்.

நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல  நாம் அனைவரும் கண்ணியமாகவும் இணக்கமாகவும் செயல்பட வேண்டும் என்ற  மதானியின் கொள்கையுடன் இதுவும் ஒத்துப்போகிறது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset