செய்திகள் மலேசியா
பெர்சத்து கட்சியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் அன்வாருக்கு ஆதரவா ? வாய்ப்பில்லை: ஃபஹ்மி ஃபட்சில் கருத்து
கோலலாம்பூர்:
பெர்சத்து கட்சியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாருக்கு ஆதரவு அளிப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் தொடர்பில் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி தமது கருத்தினை முன்வைத்தார்.
பெர்சத்து கட்சியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு ஆதரவு வழங்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும் என்று ஃபஹ்மி தெரிவித்தார்.
ஒற்றுமை அரசாங்கம் எதிர்கட்சி கூட்டணி, மற்றும் இதர அரசியல் கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளது. நாட்டின் நலன்களை முன்னிருத்தி ஒற்றுமை அரசாங்கம் அனைத்து தரப்பினரிடமும் ஒத்துழைப்பு நல்கும் என்று அவர் குறிப்பிட்டார்
முன்னதாக, இன்னும் அதிகமான பெர்சத்து கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் அன்வாருக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று புக்கிட் கந்தாங் எம்.பி சையது அபு ஹுசேன் கூறிய கருத்து தொடர்பில் ஃபஹ்மி இவ்வாறு கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 7:37 pm
தமிழும், சமயமும் நமக்கு இரண்டு கண்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
April 28, 2024, 7:28 pm
பேரா மாநில மஇகா மகளிர், இளைஞர் , புத்ரா, புத்ரி தேர்தல்: மூன்று தொகுதிகளில் போட்டி
April 28, 2024, 3:00 pm
கோல குபு பாருவில் பொய் பிரச்சாரங்களை இந்திய சமூகம் நம்பக் கூடாது: டத்தோ ரமணன்
April 28, 2024, 2:57 pm
டத்தோ ரமணனின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 5,000 பேர் கலந்து கொண்டனர்
April 28, 2024, 2:53 pm
இந்திய அரசின் உயர் கல்வி வாய்ப்புகளை இழந்தால் மீண்டும் கிடைக்காது: சுரேந்திரன் கந்தா
April 28, 2024, 1:59 pm
முதியவரைத் தாக்கிய விவகாரம்; சமூக நல இல்லத்தின் நிர்வாகிக்கு 4,500 ரிங்கிட் அபராதம்
April 28, 2024, 12:40 pm
இந்தியாவில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: தூதரக அதிகாரி சுஷ்மா
April 28, 2024, 11:34 am
ஆம்புலன்ஸ் 6 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது: இருவர் காயம்
April 28, 2024, 11:23 am