செய்திகள் மலேசியா
4 மாநிலங்களில் இன்னமும் 1,684 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்
கோலாலம்பூர்:
நான்கு மாநிலங்களில் இன்னமும் 1,684 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர். நாட்டில் பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதில் திரெங்கானு, பகாங், கிளந்தான், ஜொகூர் ஆகிய மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை வரை 1,684 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 19 வெள்ள நிவாரணை மையங்களில் தங்கியுள்ளனர்.
திரெங்கானுவில் ஆக அதிகமாக 1,378 பேர் 14 வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
ஜொகூர் மாநிலத்தில் 235 பேரும் கிளந்தானின் 43 பேரும் பகாங்கில் 28 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 12:14 pm
கோல குபு பாருவில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்
April 29, 2024, 11:35 am
டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் தலைமையில் தென்னமரத் தோட்ட மண்ணின் மைந்தர்களின் ஒன்றுக்கூடல்
April 29, 2024, 11:08 am
அவதூறு, நிந்தனைக் குற்றச்சாட்டுகளை செகுபார்ட் மறுத்துள்ளார்
April 29, 2024, 11:06 am
மலேசியாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று தனபாலன் சாதனை
April 29, 2024, 11:04 am
கோல மூடாவில் வீசிய புயல் காற்றால் 14 வீடுகள் சேதமடைந்தன
April 29, 2024, 11:03 am
கோல குபு பாரு மக்களுக்கான தேர்தல் அறிக்கை அடுத்த வாரம் அறிவிக்கப்படும்: பாங்
April 29, 2024, 11:02 am
கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளத்தின் தலைவாக நிவாஸ் ராகவன் மீண்டும் வெற்றி
April 29, 2024, 10:57 am
ஃபாஹ்மி பேச்சை நம்பாதீர்; பாஸ் கட்சி பிரச்சாரங்களை மேற்கொள்ளும்: ராட்ஸி
April 29, 2024, 10:55 am