நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டாய்ம் மீதான விசாரணை அரசியல் உள்நோக்கம் கொண்டது 2 முன்னாள் அம்னோ தலைவர்கள் சாடல்

கோலாலம்பூர்:

முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் மீதான விசாரணை அரசியல் உள்நோக்கம் கொண்டது.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட 2 முன்னாள் அம்னோ தலைவர்களான கைரி ஜமாலுடின், ஷாரில் ஹம்டான் ஆகியோர் இதனை தெரிவித்தனர்.

துன் டாய்ம் மீது எம்ஏசிசி விசாரணை மேற்கொண்டது. நாளை அவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.

டாய்ம் பெரிய பணக்காரர் என்பதில் எந்தவொரு ரகசியமும் இல்லை. அவர் செல்வந்தர் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அவர் மீது ஏன் இப்போது விசாரணைகள் நடக்கிறது.

இது தான் அனைவரின் கேள்வியாக உள்ளது என்று கெலுவார் செகஜாப் நிகழ்வில் பேசிய அவர்கள் கூறினர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset