செய்திகள் மலேசியா
செலயாங் சந்தையில் சோதனை: 100 அந்நிய நாட்டினர் கைது
கோலாலம்பூர்:
செலயாங் காலை சந்தையில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 108 அந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
இதனை கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவூடின் அப்துல் மஜித் கூறினார்.
சட்டவிரோத அந்நிய நாட்டினரை ஒழிக்கும் நோக்கில் போலீசார் தொடர்ந்து சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் செலயாங் காலை சந்தையில் போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தினர்.
இந்த சோதனையில் கிட்டத்தட்ட 108 அந்நிய நாட்டிரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் நான்கு பெண்களும் அடங்குவர்.
52 இந்தோனேசிய நாட்டினர், 32 மியன்மார் நாட்டினர், 12 இந்திய நாட்டினர், 7 வங்காளதேச நாட்டினர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பல்வேறு குற்றங்களின் அடிப்படையின் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 11:03 am
கோல குபு பாரு மக்களுக்கான தேர்தல் அறிக்கை அடுத்த வாரம் அறிவிக்கப்படும்: பாங்
April 29, 2024, 11:02 am
கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளத்தின் தலைவாக நிவாஸ் ராகவன் மீண்டும் வெற்றி
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:57 am
ஃபாஹ்மி பேச்சை நம்பாதீர்; பாஸ் கட்சி பிரச்சாரங்களை மேற்கொள்ளும்: ராட்ஸி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 29, 2024, 10:30 am
ஆசியான் விசா சுற்றுலா துறையை மேம்படுத்த உதவினாலும் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கலாம்
April 29, 2024, 10:08 am
1 எம்டிபி வழக்கு குறித்து முன்னாள் தேசிய வங்கி ஆளுநரிடம் ஏன் விசாரனை நடத்தவில்லை?: புவாட் கேள்வி
April 29, 2024, 9:47 am
பாலஸ்தீனிய அரசை அங்கீகரிப்பதன் நோக்கில் ஜோர்டான் பிரதமரை சந்தித்தார் டத்தோஶ்ரீ அன்வார்
April 28, 2024, 7:37 pm