செய்திகள் மலேசியா
பாலஸ்தீனிய அரசை அங்கீகரிப்பதன் நோக்கில் ஜோர்டான் பிரதமரை சந்தித்தார் டத்தோஶ்ரீ அன்வார்
ரியாத்:
உலகப் பொருளாதார மன்றத்தின் சிறப்புக் கூட்டத்திற்கு வெளியே ஜோர்டான் பிரதமர் பிஷர் ஹானி அல்-கசாவ்னேவை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனிய அரசை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பில்,
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் அட்டூழியங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும் பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் ஜோர்டான் முக்கிய பங்காற்றியதற்காக மலேசியாவின் பாராட்டுகளையும் பிரதமர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 15, 2024, 1:32 pm
எல்.ஆர்.டி இலகு ரயிலில் விபத்துக்குள்ளான பயணிகள் பிரசாரானாவிற்கு எதிராக நஷ்டஈடு வழக்கு
May 15, 2024, 1:12 pm
270 தொழில் முனைவோர் திட்டங்களுக்காக 15.11 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது: ஜாஹித்
May 15, 2024, 12:46 pm
தீ விபத்தில் மோட்டார் சைக்கிள்களை இழந்த மாணவர்களுக்குப் பிரதமர் நிதியுதவி வழங்கினார்
May 15, 2024, 12:33 pm
மௌர்னாவின் நியமனத்தில் திருப்தி இல்லையென்றால் தேர்தலுக்காக காத்திருங்கள்: டாக்டர் சோங்
May 15, 2024, 12:23 pm
சிரம்பான், நீலாயில் அதிரடி சோதனை: 1 வயது குழந்தை உட்பட 55 அந்நிய நாட்டினர் கைது
May 15, 2024, 11:50 am
300க்கும் மேற்பட்ட மலேசியர்கள் துபாயில் சொத்துடமைகளை கொண்டுள்ளனர்
May 15, 2024, 11:38 am