செய்திகள் மலேசியா
பத்துமலை, பினாங்கில் மனிதவள அமைச்சின் சிறப்பு கூடாரங்கள் பக்தர்களுக்கு பயனளிக்கிறது: அமைச்சர் ஸ்டீவன் சிம்
கோலாலம்பூர்:
பத்துமலை, பினாங்கின் அமைக்கப்பட்டுள்ள மனிதவள அமைச்சின் சிறப்பு கூடாரங்கள் மக்களுக்கு பெரும் பயனாக அமைந்துள்ளது.
நாடு தழுவிய நிலையில் தைப்பூச விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த தைப்பூச விழாவை முன்னிட்டு மனிதவள அமைச்சு முதல் முறையாக சிறப்பு கூடாரங்களை அமைந்துள்ளது.
பத்துமலை, பினாங்கு தண்ணீர் மலை ஆலயங்களில் இக்கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் ஓய்வெடுப்பதுடன் மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் இலாகாக்களின் திட்டங்களை மக்களை கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த கூடாரங்கள் அமைக்கப்பட்டது.
குறிப்பாக பெர்கேசோவின் இல்லத் தரசிகளுக்கான பாதுகாப்பு திட்டம், இந்திய இளைஞர்களுக்கான பயிற்சித் திட்டம் ஆகியவை மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது.
மேலும் மனிதவள அமைச்சின் இம் முயற்சி மக்களுக்கு பெரும் பயனை தந்திருக்கும் என தாம் நம்புவதாக அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.
- பார்த்தின் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm