செய்திகள் மலேசியா
1 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை; துன் ஆக இருப்பது மோசமானது: துன் மகாதீர்
புத்ராஜெயா:
நாட்டில் துன் ஆக இருப்பது மிகவும் மோசமானது என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மது சாடியுள்ளார்.
இந்திய சமூகத்தின் விசுவாசம் தொடர்பில் கேள்வி எழுப்பினேன் என போலீஸ் இன்று என்னிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.
கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடைபெற்றது.
புத்ராஜெயாவில் உள்ள பெர்டானா தலைமைத்துவ அறக்கட்டளையில் இந்த விசாரணை நடைபெற்றது.
ஒட்டுமொத்தமாக 19 கேள்விகள் கேட்கப்பட்டன. பாதிக்கு மேல் நான் பதில் சொல்லவில்லை.
எஞ்சிய கேள்விகளுக்கு நீதிமன்றத்தில் பதில் சொல்கிறேன் என தெரிவித்து விட்டேன்.
போலீசாரிடம் பேசுவதைவிட நீதிமன்றத்தில் பேசினால் மக்களுக்கு அது குறித்து விளக்கம் தரப்படும்.
மேலும், இந்த நாட்டில் நாம் சுதந்திரமாக இருக்கிறோம் என கூறுகிறோம்.
ஆனால் தொலைக்காட்சியில்கூட என் கருத்தை என்னால் பதிவு செய்ய முடியவில்லை என்று துன் மகாதீர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm