செய்திகள் மலேசியா
மக்களைக் காப்பாற்றுவோம் பேரணியின் ஏற்பாட்டாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவர்: காவல்துறை
கோலாலம்பூர்:
மக்களை காப்பாற்றுவோம் பேரணியின் ஏற்பாட்டாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளனர்.
இதனை கோலாலம்பூர் போலீஸ் தலைவர் அலாவூதின் அப்துல் மஜித் உறுதிப்படுத்தினார்.
அரண்மனையின் இரண்டாவது நுழைவாயிலில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
மக்களைக் காப்பாற்றுவோம் என்ற பெயரில் இப் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணி 2012 அமைதியான ஒன்றுக் கூடல் சட்டத்திற்கு எதிரானதாக அமைந்துள்ளது.
அப் பேரணியின் ஏற்பாட்டாளர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் அவர்களை போலீசார் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளனர்.
நேற்று காலை 11.30 மணிக்கு நிறைவடைந்த பேரணியில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்று அவர் கூறினார்.
இதனிடையே இக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முஹம்மது உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm