செய்திகள் மலேசியா
எம்.ஏ.சி.சி விசாரணைகளில் வெளிப்படைதன்மை அவசியம்: புவாட் சர்காஷி
பெட்டாலிங் ஜெயா:
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைகளில் வெளிப்படைதன்மை அவசியம் என்றும் அது பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் சர்காஷி கேட்டுக்கொண்டார்.
ஒரு விசாரணையை மேற்கொள்வதில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மிகுந்த ரகசியமாக வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
யாரை விசாரிக்கப்போகிறார்கள்; எந்த நோக்கத்திற்காக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்று அனைவருக்கும் தெரியப்படுத்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கடமைப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, அரசாங்க தலைமை செயலாளர் சூக்கி அலி விசாரிக்கப்பட்டார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இருப்பினும், இந்த தகவலை எம்.ஏ.சி.சி தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி மறுத்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm