செய்திகள் மலேசியா
பிரதமராகயிருந்தாலும் வரி செலுத்துகிறேன் : அன்வார்
புத்ராஜெயா:
பிரதமராகப் பதவி வகித்தாலும், தான் கடந்த ஆண்டு தனது நண்பரிடமிருந்து ஒரு கொள்கலன் ஆலிவ் எண்ணெயைப் பெற்றதற்காக 500 ரிங்கிட் வரி செலுத்தியதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
பிரதமராகப் பதவியேற்று சில மாதங்களுக்குப் பிறகு தாம் வரி செலுத்திய அனுபவத்தை அன்வார் விவரித்தார்.
நாட்டு மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க விரும்பியதால் தாமும் நாட்டிற்கு வரி செலுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
மக்களும் நாட்டிற்கு வரி செலுத்தும் கடமையிலிருந்து தவறக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கடந்தாண்டு, அரபு நாட்டைச் சேர்ந்த எனது பழைய நண்பர் ஒரு கொள்கலன் ஆலிவ் எண்ணெய் வழங்கினார்.
அதற்கு, கிள்ளான் சுங்கத் துறை இலாகா தனக்கு 500 வெள்ளி வரி விதித்ததாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
இதற்கு முன், பிரதமராக இருந்தவர்கள் வரி செலுத்த விரும்பாமல் கோடிக்கணக்கான பொருட்களை வாங்குகிறார்கள் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm