செய்திகள் மலேசியா
அனைத்துலக வங்கிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: 1 எம்டிபி பணிக் குழு பரிசீலனை
கோலாலம்பூர்:
அனைத்துலக வங்கிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து 1 எம்டிபி பணிக் குழு பரிசீலனை செய்து வருகிறது.
அப்பணிக் குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனி இதனை உறுதிப்படுத்தினார்.
1எம்டிபி விவகாரத்தை வெளிப்படையாகக் கையாள்வதற்கும், அனைத்துத் தரப்பினரையும் பொறுப்பேற்கச் செய்வதற்கும் பணிக்குழு உறுதியுடன் உள்ளது.
குறிப்பாக ஒப்பந்தத்தின் சிக்கல்கள் கவனமாக ஆராயப்பட வேண்டும்.
மேலும் பணிக்குழு மலேசிய மக்களின் நலன்களுக்காக ஒரு நியாயமான தீர்வை உறுதி செய்யும்.
அதன் அடிப்படையில் நடைமுறையை கடைபிடிக்கத் தவறிய பலஅனைத்துலக வங்கிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பணிக்குழு பரிசீலித்து வருகிறது.
இது நிதி முறைகேடுக்கு வழிவகுத்துள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm