செய்திகள் மலேசியா
16ஆவது மாடியில் இருந்து விழுந்த நைஜீரிய மாணவர் மரணம்
பத்து ஊபான்:
அடுக்குமாடி குடியிருப்பின் 16ஆவது மாடியில் இருந்து விழுந்த நைஜீரிய மாணவர் மரணமடைந்தார்.
இந்த சம்பவம் குளுகோர் பத்து ஊபானில் நிகழ்ந்தது.
பினாங்கு போலீஸ்படையின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 37 வயதுடைய நபரின் இல்லத்தை சோதனையிடப்பட்டனர்.
அப்போது நைஜீரிய கல்லூரி மாணவர் ஒருவர் போலீஸ் சோதனையில் இருந்து தப்பிக்க முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இந்த சம்பவம் மாலை 6 மணியளவில் நிகழ்ந்ததாக பினாங்கு வட மாவட்ட போலீஸ் தலைவர் ரஸ்லாம் அப்துல் ஹமித் கூறினார்.
சோதனையின் போது அந்த நபர் முதலில் கதவைத் திறந்தார்.
ஆனால் போலீஸ் அதிகாரிகளை கண்டதும் விரைவாக கதவை மூடிவிட்டார்.
இதனால் போலீசார் கதவை உடைத்து உள்ளே இருந்த ஒருவரை கைது செய்ய முயற்சித்தனர்.
அப்போது மாணவர் ஒருவர் மாடியில் இருந்து விழுந்து மரணமடைந்தார்.
மேலும் அதே நாட்டைச் சேர்ந்த மற்றொரு சந்தேக நபரையும் காண்டோமினியத்தின் எட்டாவது மாடியில் கைது செய்யப்பட்டார் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 10:15 pm
சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்
May 5, 2024, 10:13 pm
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
May 5, 2024, 10:12 pm
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
May 5, 2024, 10:11 pm
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
May 5, 2024, 10:10 pm
ஆய்வு ரீதியிலான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
May 5, 2024, 10:09 pm
நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணம்: பத்தாங்காலியில் சம்பவம்
May 5, 2024, 10:08 pm
சிலாங்கூர் கால்பந்து வீரர் மீது ஆசீட் வீச்சு
May 5, 2024, 4:50 pm