செய்திகள் மலேசியா
புறநகர்களில் வாழும் மக்கள் முதன்மை தரவுத் தளத்தில் பதிவு செய்ய பாரங்கள் வெளியிடப்படும்: ஜாஹிட்
ஷாஆலம்:
புறநகர்களில் வாழும் மக்கள் முதன்மை தரவுத் தளத்தில் பதிவு செய்ய ஏதுவாக பாரங்கள் வெளியிடப்படும்.
இதனை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
பாடு எனப்படும் முதன்மை தரவுத் தளத்தில் பதிவு செய்வதற்கு மலேசியர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்.
இந்நிலையில் புறநகர், கிராமப் புறங்களில் வசிக்கும் மக்கள் இதில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக கூட்டரசு கிராமப்புற மேம்பாட்டு அமைச்சு இதற்கான பாரங்களை வெளியிடும்.
இது அப்பகுதியில் வாழும் மக்களுக்கு பேருதவியாக இருக்கும்.
வரும் மார்ச் 31ஆம் தேதிக்கு இந்த முதனமை தரவுத் தளத்தில் பதிவு செய்வதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு உள்ளது என்று ஷாஆலாமில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு பின் துணைப் பிரதமர் செய்தியாளர்களிடம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 10:15 pm
சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்
May 5, 2024, 10:13 pm
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
May 5, 2024, 10:12 pm
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
May 5, 2024, 10:11 pm
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
May 5, 2024, 10:10 pm
ஆய்வு ரீதியிலான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
May 5, 2024, 10:09 pm
நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணம்: பத்தாங்காலியில் சம்பவம்
May 5, 2024, 10:08 pm
சிலாங்கூர் கால்பந்து வீரர் மீது ஆசீட் வீச்சு
May 5, 2024, 4:50 pm