செய்திகள் மலேசியா
பத்துமலையில் பக்தர்கள் செல்லும் சாலைகள் சுத்தம் செய்யப்பட்டது: கோபி
கோலாலம்பூர்:
பத்துமலையில் பக்தர்கள் செல்லும் சாலைகள் சுத்தம் செய்யப்பட்டது என்று கோம்பாக் தொகுதி மஇகா தலைவர் கோபி கூறினார்.
தைப்பூச விழா பத்துமலையில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால் குடம், காவடி ஆகியவற்றை ஏந்தி ஆற்றங்கரையில் இருந்து நடந்து வருவார்கள்.
அப்படி வரும் பக்தர்களின் வசதிக்காக சாலையோரங்களில் சுத்தம் செய்யப்பட்டது.
நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகமான பக்தர்கள் இங்கு வருவார்கள். இது அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
கோம்பாக் மஇகா தொகுதி ஒவ்வொரு ஆண்டும் இந்த பணியை மேற்கொண்டு வருகிறது என்று கோபி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm