செய்திகள் வணிகம்
வெளிநாடுகளிலும் கூகுள் பே மூலம் பரிவர்த்தனை
புது டெல்லி:
இந்தியாவுக்கு வெளியே பிற நாடுகளில் கூகுள் பே மூலம் யுபிஐ பரிவர்த்தனையை விரிவுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூகுள் இந்தியா மற்றும் ரிசர்வ் வங்கியின்கீழ் செயல்படும் சர்வதேச பரிவர்த்தனைகள் நிறுவனம் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
இதுகுறித்து கூகுள் பே வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பயணிகளின் யுபிஐ பரிவர்த்தனை பயன்பாட்டை வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்த இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும்.
தடையற்ற நிதி பரிவர்த்தனைகளுக்கு மாதிரியாக மற்ற நாடுகளில் யுபிஐ எண்ம பரிவர்த்தனை முறையை நிறுவுவதற்கு இந்த ஒப்பந்தம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 7:30 am
இலங்கையில் உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் கண்டுபிடிப்பு
April 24, 2024, 12:21 pm
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸை வாங்க ஏர் ஆசியா உட்பட 6 முதலீட்டாளர்கள் போட்டி
April 21, 2024, 2:18 am
செரலாக்கில் அதிக சர்க்கரை இடுபொருள்: ஆய்வுக்கு இந்தியா பரிந்துரை
April 14, 2024, 8:11 am
மும்பை - கொழும்பு நேரடி விமானச் சேவையை தொடங்கியது இன்டிகோ
March 29, 2024, 12:15 pm
தமது 8-ஆவது கிளையை செந்தூலில் திறக்கின்றது இந்தியா கேட்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am