
செய்திகள் வணிகம்
Fashion Valetடில் பிஎன்பி, கஸானாவின் முதலீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து எம்ஏசிசி விசாரணையை தொடங்கியது
கோலாலம்பூர்:
ஃபேஷன் வேலட்டில் பிஎன்பி, கஸானாவின் முதலீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து எம்ஏசிசி விசாரணையை தொடங்கியது.
பிஎன்பி, கஸானா நேஷனல் ஆகியவை ஃபேஷன் வேலட்டில் முதலீடு செய்துள்ளன.
கிட்டத்தட்ட 43.9 மில்லியன் ரிங்கிட்டை அந்நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
இந்நிலையில் அரசாங்கத்துடன் தொடர்புடைய இரண்டு நிறுவனங்களும் பதிவு செய்த நஷ்டத்தின் அளவு அதிகமாக உள்ளது.
ஆக அந்த முதலீடு பொதுநலன் சம்பந்தப்பட்டது என்பதாலும் இந்த விசாரணை நடத்தப்படுவதாக தெரிகிறது.
விசாரணையின் தற்போதைய கவனம் முதலீட்டில் நிதி மேலாண்மை, வணிகத்தில் ஊழலின் கூறுகளுடன் தொடர்புடையது என கூறப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm
விற்பனை, உணவுத் திருவிழா; இந்திய தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு: வ.சிவகுமார்
June 13, 2025, 10:09 pm