
செய்திகள் வணிகம்
Fashion Valetடில் பிஎன்பி, கஸானாவின் முதலீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து எம்ஏசிசி விசாரணையை தொடங்கியது
கோலாலம்பூர்:
ஃபேஷன் வேலட்டில் பிஎன்பி, கஸானாவின் முதலீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து எம்ஏசிசி விசாரணையை தொடங்கியது.
பிஎன்பி, கஸானா நேஷனல் ஆகியவை ஃபேஷன் வேலட்டில் முதலீடு செய்துள்ளன.
கிட்டத்தட்ட 43.9 மில்லியன் ரிங்கிட்டை அந்நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
இந்நிலையில் அரசாங்கத்துடன் தொடர்புடைய இரண்டு நிறுவனங்களும் பதிவு செய்த நஷ்டத்தின் அளவு அதிகமாக உள்ளது.
ஆக அந்த முதலீடு பொதுநலன் சம்பந்தப்பட்டது என்பதாலும் இந்த விசாரணை நடத்தப்படுவதாக தெரிகிறது.
விசாரணையின் தற்போதைய கவனம் முதலீட்டில் நிதி மேலாண்மை, வணிகத்தில் ஊழலின் கூறுகளுடன் தொடர்புடையது என கூறப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 22, 2025, 4:05 pm
அமெரிக்காவில் ஐந்து மலேசியர்கள் 214 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடியில் சிக்கினர்
March 21, 2025, 12:53 pm
66 மணி நேரத்திற்கு இடைவிடாது காயா ராயா பெருநாள் சந்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
March 11, 2025, 9:42 am
அமெரிக்கப் பங்கு விலைகள் கடுமையாக சரிந்தன
March 8, 2025, 4:54 pm
புதிய ரேஞ்ச் ரோவருக்கு இலங்கையில் அதிக டிமான்ட்
March 4, 2025, 2:48 pm
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது கூடுதலாக 15% வரி: சீனா அறிவிப்பு
February 20, 2025, 5:14 pm
மலிவு விலையில் iPhone 16e
February 13, 2025, 10:48 pm