
செய்திகள் வணிகம்
Fashion Valetடில் பிஎன்பி, கஸானாவின் முதலீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து எம்ஏசிசி விசாரணையை தொடங்கியது
கோலாலம்பூர்:
ஃபேஷன் வேலட்டில் பிஎன்பி, கஸானாவின் முதலீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து எம்ஏசிசி விசாரணையை தொடங்கியது.
பிஎன்பி, கஸானா நேஷனல் ஆகியவை ஃபேஷன் வேலட்டில் முதலீடு செய்துள்ளன.
கிட்டத்தட்ட 43.9 மில்லியன் ரிங்கிட்டை அந்நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
இந்நிலையில் அரசாங்கத்துடன் தொடர்புடைய இரண்டு நிறுவனங்களும் பதிவு செய்த நஷ்டத்தின் அளவு அதிகமாக உள்ளது.
ஆக அந்த முதலீடு பொதுநலன் சம்பந்தப்பட்டது என்பதாலும் இந்த விசாரணை நடத்தப்படுவதாக தெரிகிறது.
விசாரணையின் தற்போதைய கவனம் முதலீட்டில் நிதி மேலாண்மை, வணிகத்தில் ஊழலின் கூறுகளுடன் தொடர்புடையது என கூறப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm
காயா ராயா பெருநாள் சந்தை லண்டன் உட்பட வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்: டைலான் முஹம்மத்
September 6, 2025, 7:51 pm
இந்தியாவின் முதல் டெஸ்லா ‘ஒய்’ மாடலை வாங்கியவர்
September 3, 2025, 12:12 pm
தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது
September 2, 2025, 3:21 pm
பெண் ஊழியருடன் உறவில் இருந்ததால் நெஸ்லே நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பணி நீக்கம்
August 27, 2025, 6:12 pm
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
August 22, 2025, 9:01 am