செய்திகள் வணிகம்
அக்டோபர் 2 முதல் சென்னை - ஜித்தாவுக்கு சவூதி ஏர்லைன்ஸ் சேவை
சென்னை:
சென்னை-ஜித்தா விமானப் பயண சேவையை சவூதி ஏர்லைன்ஸ் அக்டோபர் 2 முதல் தொடங்க உள்ளது.
வாரந்தோறும் திங்கள், புதன் ஆகிய இரண்டு நாட்களில் சென்னை-ஜித்தா விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
கொரானாவுக்கு பிறகு சுமார் மூன்று ஆண்டு இடைவெளிக்கு பிறகு சென்னையிலிருந்து ஜித்தாவுக்கு செல்ல நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது. இது புனித உம்ரா பயணம் செல்வோருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இந்நிலைில், சவூதி அரேபியாவின் 94வது தேசிய நாள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சவூதியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் கொண்டாடப்பட்டது.
இதில் சவூதியா ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள், அலுவலர்கள், பல்வேறு டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர்கள், வணிகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 21, 2025, 5:09 pm
இந்த ஆண்டு 10 புதிய விமான நிறுவனங்களை வரவேற்க மலேசியா இலக்கு கொண்டுள்ளது
January 18, 2025, 5:43 pm
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் கேவிடி தங்க மாளிகை அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது
January 17, 2025, 10:33 pm
காசாவில் போர் நிறுத்தத்திற்குப் பிறகு ஸ்டார்பக்ஸைப் புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை: வின்சென்ட் டான்
January 17, 2025, 6:12 pm
வங்கி ATM-இல் விதிக்கப்படும் 1 ரிங்கிட் கட்டணத்தை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும்: டத்தோ கலைவாணர்
January 11, 2025, 5:11 pm
இரட்டை டைமண்ட் வெற்றியாளரை கொண்டாடுவதில் பப்ளிக் கோல்ட் பெருமை கொள்கிறது: டத்தோ வீரா லூயிஸ் எங்
January 10, 2025, 12:15 pm
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
January 8, 2025, 5:32 pm
இந்தியாவில் 300 கோடி டாலர்களை முதலீடு செய்கிறது மைக்ரோசாஃப்ட்
January 8, 2025, 11:54 am
2024ஆம் ஆண்டில் 358,102 கார்களை விற்பனை செய்து பெரோடுவா புதிய சாதனை
January 3, 2025, 11:31 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சரிவு
January 2, 2025, 10:49 am