
செய்திகள் வணிகம்
அக்டோபர் 2 முதல் சென்னை - ஜித்தாவுக்கு சவூதி ஏர்லைன்ஸ் சேவை
சென்னை:
சென்னை-ஜித்தா விமானப் பயண சேவையை சவூதி ஏர்லைன்ஸ் அக்டோபர் 2 முதல் தொடங்க உள்ளது.
வாரந்தோறும் திங்கள், புதன் ஆகிய இரண்டு நாட்களில் சென்னை-ஜித்தா விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
கொரானாவுக்கு பிறகு சுமார் மூன்று ஆண்டு இடைவெளிக்கு பிறகு சென்னையிலிருந்து ஜித்தாவுக்கு செல்ல நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது. இது புனித உம்ரா பயணம் செல்வோருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இந்நிலைில், சவூதி அரேபியாவின் 94வது தேசிய நாள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சவூதியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் கொண்டாடப்பட்டது.
இதில் சவூதியா ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள், அலுவலர்கள், பல்வேறு டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர்கள், வணிகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 15, 2025, 11:34 am
நாட்டில் ஆட்டிறைச்சிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது: மாஹ்ஃபுஸ்
October 8, 2025, 8:54 am
கத்தார் லூலூ மாலில் UPI சேவை தொடக்கம்
October 3, 2025, 11:16 pm
BYD மின்-வாகன விற்பனை சரிவு
October 1, 2025, 9:09 am
ஏர் ஏசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஐரின் ஒமார் சென்ஹெங் இயக்குநர் பதவியில் இருந்து விலகினார்
September 25, 2025, 10:09 pm
மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம் உறுப்பினர்களுக்கான நலத் திட்டங்களை தொடரும்: டத்தோ இப்ராஹிம் ஷா
September 20, 2025, 10:57 am
மும்பையில் புதிய ஐபோன்களை வாங்கும்போது தள்ளுமுள்ளு
September 19, 2025, 2:49 pm
சிங்கப்பூர் - ஜொகூர் பாரு: புதிய டாக்சி சேவை ஆரம்பம்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm