
செய்திகள் வணிகம்
மக்கள் வாங்கும் சக்திக்கு உட்பட வீடுகளைக் கட்டுவதே Ehsan குழுமத்தின் இலக்கு: டத்தோ அப்துல் ஹமித்
நீலாய்:
மக்கள் வாங்கும் சக்திக்கு உட்பட வீடுகளை கட்டுவதே Ehsan மேம்பாட்டுக் குழுமத்தின் முதன்மை இலக்காகும்.
அக் குழுமத்தின் தோற்றுநரும் தலைமை இயக்குநருமான டத்தோ பி வி அப்துல் ஹமித் இதனை கூறினார்.
வீடமைப்பு கட்டுமானத் துறையில் Ehsan குழுமம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது.
கிட்டத்தட்ட 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை வீடுகளை ஏசான் குழுமம் கட்டியுள்ளது.
குறிப்பாக ஏசான் குழுமத்தின் வீடமைப்பு திட்டத்தின் வீடுகள் அனைத்தும் முழுமையாக விற்பனையாகிவிடும்.
அதற்கு வசதிகள் நிறைந்த இட அமைப்பு, தரம் ஆகியவை முக்கிய அம்சமாக இருந்தாலும், மக்களின் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை கட்டுவது தான் ஏசான் குழுமத்தின் முக்கிய இலக்காகும்.
இந்த இலக்கு தான் ஏசான் குழுமத்தின் தொடர் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
நீலாயில் ஏசான் விடுரி எனும் புதிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதியின் மாதிரி வீட்டின் அறிமுக விழாவில் டத்தோ அப்துல் ஹமித் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 6:47 pm
இந்தியாவில் முதலீட்டில் சிங்கப்பூர் முதலிடம்
May 8, 2025, 6:37 am
இந்திய ராணுவ தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் பங்குச் சந்தை 6,272 புள்ளிகள் வீழ்ச்சி
May 6, 2025, 12:42 pm
தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது: சர்வதேச சந்தை ஆய்வாளர் யீப் ஜுன் ரோங்
May 1, 2025, 8:09 pm
உலகளவில் அதிக தங்கம் கையிருப்பு வைத்துள்ள நாடுகளில் இந்தியாவுக்கு 7-ஆவது இடம்
April 22, 2025, 10:06 am
தங்கத்தின் விலை 3,400 அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்ந்து புதிய சாதனை அளவை எட்டியுள்ளது
April 17, 2025, 6:11 pm
எஹ்சான் வர்த்தகக் குழுமத்திற்கு இவ்வாண்டு வெற்றி ஆண்டாக அமையும்: டத்தோ அப்துல் ஹமித் நம்பிக்கை
April 15, 2025, 5:40 pm