செய்திகள் மலேசியா
7 புதிய தரவு பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படும்: அமைச்சர் கோபிந்த் சிங்
புத்ராஜெயா:
இன்றைய இலக்கவியல், புதுமை மற்றும் தொழில்நுட்ப சகாப்தத்தின் தேவைகளுக்கு ஏற்ப, தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டத்தின் (சட்டம் 709) கீழ் தரவுகளின் பாதுகாப்பு தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
தனிப்பட்ட தரவு பாதுகாப்பு ஆணையர் மற்றும் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள நிறுவனமான ஃபியூச்சரைஸ் உடன் இணைந்து வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படும்.
சம்பந்தப்பட்ட வழிகாட்டுதல்களை உருவாக்குவதுடன், தனிப்பட்ட தரவு பாதுகாப்பு போர்ட்டல் மூலம் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மேலாண்மை செயல்முறையை டிஜிட்டல் மயமாக்க பிடிபி ஆணையம் மற்றும் ஃபியூச்சரைஸ் இணைந்து செயல்படும் என்று கோபிந்த் சிங் டியோ கூறினார்.
பிடிபி ஆணையாளர்களுக்கும் ஃபியூச்சரைஸ்க்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm