நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரை சந்திக்க தயார்: துன் மகாதீர்

கோலாலம்பூர்:

தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் ஏரோன் அகோ டகாங்கை சந்தித்த தாம் தயார் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முஹம்மது கூறினார்.

சமீபத்தில் இந்திய தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி தற்போது சர்ச்சையாக மாறி உள்ளது.

மலாய்க்காரர்கள் அல்லாதவர்களை பற்றி பேசியது தொடர்பில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக இனப் பிரிவினையை ஏற்படுத்தக்கூடிய உணர்வுப்பூர்வமான  கருத்துக்களை அவர் தொடர்ந்து பேசினால் என்னை சந்திக்கத் தயாராக இருப்பதாக அமைச்சர் கூறியிருந்தார்.

அமைச்சர் முன்மொழிந்தது போலவே அவரைச் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.

இந்த சந்திப்பின் போது அமைச்சர் அங்கு இருப்பார் என நம்புகிறேன் என்று துன் மகாதீர் எக்ஸ் பக்கத்தில் மகாதீர் பதிவிட்டுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset