செய்திகள் மலேசியா
டிங்கியை ஒழிக்கும் நடவடிக்கையாக 36,426 அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன
கோலாலம்பூர் -
டிங்கியை ஒழிக்கும் நடவடிக்கையாக 36,426 அபராதங்கள் விதிக்கப்பட்டு உள்ளன.
இந்த அபராதங்களின் மொத்த மதிப்பு 18 மில்லியன் ரிங்கிட் என்று சுகாதார இயக்குநர் டாக்டர் ராட்ஸி அபு ஹசான் கூறினார்.
நாட்டில் டிங்கி காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக 1975 அமலாக்க சட்டத்தின் கீழ் பல நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்தாண்டு 18 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 36,426 சம்மன்கள் விதிக்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட 4,264 விவகாரங்கள் நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்பட்டது. இதில் 911 வழக்குகள் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக 2,349,950 ரிங்கிட் அபராதம் செலுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 1.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 2,470 அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 5:06 pm
தமிழ்மொழி உணவுக்கான மொழியல்ல, உணர்வுக்கான மொழி: டத்தோஶ்ரீ சரவணன்
April 27, 2024, 5:04 pm
பெர்லிஸ் மந்திரி புசாரின் மகன் கைது; தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்காது: தகியூடின்
April 27, 2024, 5:02 pm
கோல குபு பாருவில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளரின் வெற்றிக்காக மைபிபிபி கட்சி வாக்குகளை சேகரிக்கும்
April 27, 2024, 4:14 pm
கோல குபு பாரு வாக்காளர்களுடன் கலந்துரையாடல்: துணையமைச்சர் டத்தோ ரமணன் தலைமையேற்கிறார்
April 27, 2024, 3:23 pm
நாசிகண்டார் உணவகத்தின் மீது சிவப்பு சாயம் வீசிய 3 பேரை போலீசார் தேடுகின்றனர்
April 27, 2024, 3:22 pm
முதியோர் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்த முதியோர் இல்லம் பதிவு செய்யப்படாதது: நான்சி சுக்ரி
April 27, 2024, 3:20 pm
மசீச தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்கும்: சைஃபுடின்
April 27, 2024, 3:19 pm
தேசிய முன்னணி அதிக அர்ப்பணிப்பைக் காட்டுகிறது: அந்தோனி லோக்
April 27, 2024, 3:16 pm