செய்திகள் மலேசியா
நஜீப் வழக்கறிஞர் குழுவின் கோரிக்கையை அதிகாரிகள் பரிசீலிப்பார்கள்: பிரதமர்
காஜாங்:
மேன் ஆன் தி ரன் ஆவணப்படம் குறித்து நஜீப் வழக்கறிஞர் குழுவின் கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலிப்பார்கள்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹின் இதனை தெரிவித்தார்.
மேன் ஆன் தி ரன் ஆவணப்படம் முன்னாள் பிரதமர் நஜிப்பின் 1 எம்டிபி விசாரணையில் அவரது வாதத்தை நியாயப்படுத்துவதாகவும், பாரபட்சமாக உள்ளது.
ஆகையால் அந்த ஆவணப் படத்தை ஓடிடி தளத்தில் இருந்து நிறுத்த வேண்டும் என நஜீப்பின் வழக்கறிஞர் குழு அரசாங்கத்திற்கும் அமைச்சர் ஃபாஹ்மி பாட்சிலுக்கும் கடிதம் எழுதியது.
இந்நிலையில் நஜீப்பின் வழக்கறிஞர் குழுவின் கோரிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இனி அவர்கள் தான் இந்த கோரிக்கையை பரிசீலிப்பார்கள் என்று பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 5:06 pm
தமிழ்மொழி உணவுக்கான மொழியல்ல, உணர்வுக்கான மொழி: டத்தோஶ்ரீ சரவணன்
April 27, 2024, 5:04 pm
பெர்லிஸ் மந்திரி புசாரின் மகன் கைது; தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்காது: தகியூடின்
April 27, 2024, 5:02 pm
கோல குபு பாருவில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளரின் வெற்றிக்காக மைபிபிபி கட்சி வாக்குகளை சேகரிக்கும்
April 27, 2024, 4:14 pm
கோல குபு பாரு வாக்காளர்களுடன் கலந்துரையாடல்: துணையமைச்சர் டத்தோ ரமணன் தலைமையேற்கிறார்
April 27, 2024, 3:23 pm
நாசிகண்டார் உணவகத்தின் மீது சிவப்பு சாயம் வீசிய 3 பேரை போலீசார் தேடுகின்றனர்
April 27, 2024, 3:22 pm
முதியோர் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்த முதியோர் இல்லம் பதிவு செய்யப்படாதது: நான்சி சுக்ரி
April 27, 2024, 3:20 pm
மசீச தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்கும்: சைஃபுடின்
April 27, 2024, 3:19 pm
தேசிய முன்னணி அதிக அர்ப்பணிப்பைக் காட்டுகிறது: அந்தோனி லோக்
April 27, 2024, 3:16 pm