நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிவன் சிரத்தில் நாகப் பாம்பு: வைரலாகும் காணொளி

ஈப்போ:

பேரா,  கம்போங் கெப்பாயாங்கில் உள்ள சிவசுப்பிரமணியம் ஆலயத்தில்  உள்ள சிவன் சிரத்தில் கர்நாகம் இருந்ததைக் கண்ட பக்தர்கள் பரவசமடைந்தனர்.

இன்று பிற்பகல் 12 மணியளவில் தைப்பூச விழாவை  முன்னிட்டு கொடியேற்றும்  பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போதி ஆலய குகை வளாகத்தில் இருந்த சிவன் சிரசில் நாகப் பாம்பு  இருந்தது.

இதனைக் கண்ட  பக்தர்கனின் கவனம்  சிவபெருமான் சிலை பக்கம் திரும்பியது. 

அந்த சிலையின் அருகில் இருந்த முனிவர்கள் சிரசிலும் அந்தப் பாம்பு  இன்னும் சூழ்ந்து இருப்பதாக   கம்போங் கெப்பாயாங் ஸ்ரீ சிவசுப்பிரமணியர்  ஆலயத் தலைவர்  மு. சுந்தரராசு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset