செய்திகள் மலேசியா
மத்திய கிழக்கைச் சேர்ந்தவர்கள் மைஏர்லைன்ஸ் நிறுவனத்தில் முதலீடு
கோலாலம்பூர்:
மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் மைஏர்லைன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் மத்திய கிழக்கு முதலீட்டாளருடன் விற்பனை, கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
ஆனால் சம்பந்தப்பட்ட முதலீட்டாளரின் பெயரும் நிறுவனமும் குறிப்பிடப்படவில்லை.
அதே வேளையில் இந்த ஆண்டின் நடுப் பகுதியில் மைஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தனது சேவையை தொடங்கவுள்ளது.
இதன் மூலம் மைஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மீண்டும் சிறப்பான முறையில் செயல்படும்.
குறிப்பாக பணியாளர்களின் சம்பளம், பயணிகளுக்கு பணத்தை திருப்பி தருவது முதல் கட்ட நடவடிக்கையாக இருக்கும் என அத்தகவல்கள் கூறுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm