செய்திகள் மலேசியா
பாக்கெட் எண்ணெய் வாங்கிய அந்நிய நாட்டினரை கண்டிக்கும் உள்ளூர் நபருக்கு குவியும் பாராட்டு
கோலாலம்பூர்:
பாக்கெட் எண்ணெய் வாங்கிய அந்நிய நாட்டினரை கண்டிக்கும் உள்ளூரைச் சேர்ந்த ஆடவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மானிய விலையில் விற்கப்படும் பாக்கெட் எண்ணெய் உள்ளூர் மக்கள் தான் வாங்க வேண்டும்.
நம் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே 1 முதல் 2 பாக்கெட் எண்ணெய் தான் விற்கப்படுகிறது.
ஆனால் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் 6 பாக்கெட் எண்ணெயை வாங்கியுள்ளனர்.
இதை பார்த்து அதிருப்தி கொண்ட ஆடவர் ஒருவர் அவர்களை கண்டித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட வீடியோ பதிவு சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
அதிகமானோர் இந்த வீடியோ பதிவை பார்த்ததுடன் கலவையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக அவரின் செயலை பலர் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm