செய்திகள் மலேசியா
நிவாரண மையங்களுக்கு உணவு தாமதமாக வந்தால் பொறுமையாக இருங்கள்: மாமன்னர்
பெக்கான்:
வெள்ள நிவாரண மையங்களுக்கு உணவு தாமதமாக வந்தால் பொறுமையாக இருங்கள்.
கோபப்பட வேண்டாம் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் ரியாதுதீன் கூறினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண மையங்களில் தங்கியிருக்கும் மக்களை மாமன்னர் சந்தித்து பேசினார்.
அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சேவைகளை வழங்குவது தான் அரசாங்கத்தின் எண்ணமாகும்.
அரசாங்கம் முடிந்த வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறந்ததை தான் வழங்குகிறது.
ஒருவேளை வெள்ள நிவாரண மையங்களுக்கு உணவு தாமதமாக வந்தால் யாரும் கோபப்பட வேண்டாம்.
பொறுமையாக இருங்கள். நிச்சயம் உணவு வழங்கப்படும் என்று மாமன்னர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm