செய்திகள் மலேசியா
அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி ஜனநாயகத்திற்கு எதிரானது: ரபிடா
கோலாலம்பூர்:
அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி ஜனநாயகத்திற்கு எதிரானது என்று முன்னாள் அமைச்சர் ரபிடா அஜிஸ் கூறினார்.
சமீபகாலமாக, லங்கா துபாய் என்று சொல்லப்படும் அரசை கவிழ்க்கும் திட்டங்கள், அரசியல் கட்சிகள் மத்தியில் பேரம் பேசுவது பற்றி அதிகம் பேசப்படுகிறது.
இதுபோன்ற நடவடிக்கைகள் நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிரானது.
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் நாட்டின், மக்களின் நலன் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
இதை கருத்தில் கொள்பவர்கள் இதுபோன்ற நடவடிக்கைகள் ஈடுப்பட மாட்டார்கள்.
மேலும் தற்போதுள்ள அரசாங்கத்தை கவிழ்க்க எந்த முயற்சியும் உறுதியற்ற அரசியல் தன்மைக்கான செய்முறையாகும்.
நிலைத் தன்மையில்லாத அரசியலால் முதலீடாளர்கள் மலேசியாவில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். இது நாட்டிற்கும் மக்களுக்கும் தான் பாதிப்பு.
தற்போதைய அரசாங்கம் அதன் பதவிக் காலம் முடியும் வரை பணியாற்ற அனுமதிக்க வேண்டும். இது தான் சிறந்த ஜனநாயகம் என்று ரபிடா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 11:00 am
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் விழுந்தது: மூவர் மரணம், நால்வர் காயம்
May 6, 2024, 11:00 am
இந்திய வாக்காளர்கள் தைரியமாக தேசிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குகின்றனர்: ஹம்சா சைனுடின்
May 6, 2024, 11:00 am
லாஹாட் டத்துவில் நீரில் மூழ்கிய மூவர் மரணம்: மூவர் காணவில்லை
May 6, 2024, 10:54 am
பைசல், அக்யார் மீதான தாக்குதல்: துங்கு இஸ்மாயில் கண்டனம்
May 6, 2024, 10:53 am
பைசல் ஹலீம் மீதான தாக்குதலை முழுமையாக விசாரிக்க வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
May 6, 2024, 10:52 am
கோல குபு பாரு இடைத் தேர்தல்; 863 போலீஸ், ராணுவ வீரர்கள் நாளை வாக்களிக்கவுள்ளனர்
May 6, 2024, 10:49 am
கிளந்தானில் மூன்று மூத்த அரசு நிறுவன அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்துள்ளது
May 6, 2024, 10:03 am